வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அட... அக்கரையா பேசுறாப்ளே...
மழை வெள்ள பேக்கேஜ் எவ்வளவு ஆட்டையை போடலாம்ன்னு முன்கூட்டியே எஸ்டிமேட் போடத்தானே?
எங்கேயெல்லாம் அடைப்பு வரும்னு தெரிஞ்சிருக்கணும். எப்போ மழை வரணும்னு தெரியணும். அப்பப்போ துண்டு சீட்டில் எழுதிக் குடுக்கணும். புது பொறுப்பு அமைச்சருக்கும் சொல்லிக் குடுக்கணும்.
பார்ர்ரா அமெரிக்கா போயி சைக்கிள் சாகசம் செய்துட்டு வந்த பிறகு விடியலுக்கு அறிவு வளர்ந்துருச்சி ஹீஹீஹீ
Stalin tolded that officials should knowed the levelled of watered in the lakesed .
எதிர்பார்த்த மழை வரலைனா மேகத்தை பிழிஞ்சி மழை எடுக்கோணும்.... நீங்க சொல்லுங்க தலைவரே
இல்லை. இல்லை. மேகத்துல ஓட்டை போட்டுட்டா தன்பாட்டுக்கு தண்ணி கீழ ஊத்திக்கும். நாம் எதிர்பார்க்கற அளவு வந்ததும் ஓட்டையை அடைச்சுடலாம்.
DRAVIDA MODEL KUMBALAI SOLLI KUTTRAM ILLAI.
புதிய சட்டமன்றக்கட்டிடம் - இன்று அது மருத்துவமனை - கட்டும்போது கருணாநிதி கூட இன்ஜினியர்களுக்கு ஆலோசனை சொன்னதுண்டு ........திராவிடத் தலைவர்கள் ஈடு இணையற்ற அறிவுத்திறம் படைத்தவர்கள் .....
என்ன தான் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நேர்மை இருக்கவேண்டும். அரசியல்வாதிகளை விட மற்ற எல்லோரும் நேர்மையானவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட. நீர் தேங்காமல் வழித்தடங்களில் தடங்கல் இல்லாமல் நீர் சென்றிட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பொதுப்பணித்துறை வேளாண்மை துறை அதிகாரிகள் இப்போதே சொல்வது நல்லது. இதனால் பொதுமக்கள் தைரியமாய் இருப்பார்கள்.
அதை விட முக்கியம். நீர்நிலைகளிலுள்ள மணல் நிலவரம்.