வாசகர்கள் கருத்துகள் ( 70 )
இந்த தீர்மானத்தை அப்படியே போட்டுடவும். எல்லாமே ஊழல் மயம்
பங்களாதேஷிகளுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து நாங்கள் போலி ஆதார் + போலி வோட்டர் கார்டு வாங்கிக்கொடுத்துள்ளோம். தேர்தல் கமிஷன் பங்களாதேஷிகளை வோட்டர் பட்டியலில் இருந்து நீக்கினால் நாங்கள் செலவழித்த கோடிக்கணக்கான இழப்புக்கு யார் இழப்பீடு கொடுப்பார்கள் ? சுப்ரீம் கோர்ட்டில் DMK RJD TMC வழக்கு தொடுத்தனர்
வாக்காளர் எப்போது தனது தவறான விவரங்கள் அடங்கிய வாக்காளர் அட்டையை திருத்திக் கொள்ள வேண்டும் ? தேர்தலுக்கு முன்பா ? அல்லது பின்பா? தவறான விவரங்களுடன் ஒட்டுச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு திருத்தம் செய்து கொள்ள வேண்டுமா? டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்து விட்டு ரயிலை விட்டு இறங்கியதும் செய்த பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதுதான் சரி எனச் சொல்வீர்களா? அதற்கு அவசியம்தான் என்ன? ஒரு அரசியல் பிரமுகர் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பலரது குடியுரிமையைப் பாதிக்கும் என்கிறார். போலி ஆவணங்கள் மூலம் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டவர்களைக் தேர்தல் ஆணையம் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் போவதைத்தான் இவ்வாறு திரித்துச் சொல்கிறார்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் என்பது இறந்தவர்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள், வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்த்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக தான் மேற்கொள்ள படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. இந்த திருத்தங்கள் அனைத்தும் 2026 பெப்ருவரி முதல் வாரத்தில் முடிந்துவிடும். இவர்கள் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் அது தள்ளுபடியாகிவிடும்.
ஸ்டாலின் செய்வது தவறே கிடையாது???இந்த 1.4 கோடி குடிகாரர்கள் தானே இந்த திமுகவிடம் காசு வாங்கி வோட்டு போட்டது??? யாருக்கு??? ஓங்கோல் தெலுங்கர்களுக்கு ஸ்டாலின் மட்டும் தெலுங்கு கிடையாது அந்த அமைச்சரவையில் பலரும் தெலுங்கு, கிருத்துவன். தமிழன் தமிழ்நாட்டு எம் எல் ஏ க்கு டாஸ்மாக்கினாட்டு அமைச்சரவையில் ஒரு மதிப்பே கிடையாது. தமிழர்கள் டாஸ்மாக்கினாடு மக்கள் என்று ஆனார்களோ தமிழ்நாடு நாஸனம் ஆனது. 1967லிருந்து தமிழ்நாடு டாஸ்மாக்கினாடு ஆனது, அன்றிலிருந்து டாஸ்மாக்கினாட்டு முதல்வர்கள் யார் தெலுங்கு கருணாநிதி ஸ்ரீலங்கா மலையாளி எம்ஜிஆர் கன்னட ஜெயலலிதா. தமிழனே ஒரு தமிழன் கூட அருகதை இல்லையா தமிழ்நாட்டிற்கு முதல்வன் ஆக. சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் என்ற நிலையில் இருக்கின்றது தமிழ்நாடு எனப்படும் டாஸ்மாக்கினாட்டு நிலைமை
இந்த மாதிரி வெட்டியாகக் கூட்டம் போட்டு உருப்படாத அமல் படுத்த வேண்டாத தீர்மானத்தை நிறைவேற்றுவதை விட ஸ்டாலின் உருப்படியான காரியம் செய்யலாம். பூத் முகவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டுமென்று தீர்மானம் போட்டு அதை நடை முறைப்படுத்தினால் உபயோகமுண்டு.
திகழு வாங்குகிற 200 ரூபாய்க்கு இதற்கு மேல் கூவ வேண்டாம். பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இதை செய்யப்போகிறார்கள். மனம் இருந்தால் மார்கமுண்டு. இதைத்தவிர பல கட்சிகளின் பூத் முகவர்களும் சரிபார்க்க வேண்டும் . 2016 ல் தேர்தல் ஆணையத்துக்கு வாக்காளர் பட்டியலைத்திருத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கட்சிக்காரர் இந்த மாதிரியெல்லாம் கருத்து தெரிவித்தால் எள்ளி நகையாடுவர்.
இந்த கூட்டம் எப்போ ஒழியும்
ஏன் இவ்வளவு செயும் யோக்கிய சிகாமணிகள் SIR கூட ஆதார் கார்டு இணைக்க சொல்லுங்களேன் தைரியம் இருந்தா , ஆதார் நாட்டின்அடையாளம் என்று டிஜிட்டல் பெருமை பீற்றி கொண்ட கூட்டம் தானே நீங்கள்
சும்மா தமிழ் நாட்டு கஜானாவை கேஸ் மேல் கேஸ் போட்டு காலி செய்வதை விட்டுவிட்டு அந்த பணத்தில் ஜனங்களுக்கு எதாவது நல்லது செய்யுங்கள்.