வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எதற்கும் ஒரு காலாவதி நாள் இருக்கிறது என்றாலும், நூடுல்ஸ் எல்லாம் விரைவில் கெடாது. உடம்பு ஏற்று கொள்ளாத ஏதாவது ஒரு ஒரு பொருள் அந்த கலவையில் மாட்டியிருக்கலாம் .. காய்ந்து இருந்தால் கெடாது. ஈர ததன்மை இருந்தால் கெடலாம். . பேக்கிங் நல்ல முறையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. உணவு நாக்கில்படும்போதே அதன் சுவையிலோ மணத்திலோ வித்தியாசம் தெரிந்தால் உடனே தூக்கி எறிந்து விடுவது நல்லது. சில நேரங்களில், பசி வந்தால் பத்தும் பறந்து போவதால் ,எதுவுமே மனதுக்கு பெரிதாக தெரிவதில்லை.
அப்பு, இதுவே யாருமே உயிரிழக்கவில்லையென்றால் நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம். மாமூலை வாங்கினோமா, கல்லாவை நிரப்பினோமோ என்று இருப்போம்.
காலாவதியான உணவுப்பொருள்களை விற்பது குற்றம் என்பது கூட தெரியாமல் அமேசான் விற்பது கிடையாது. ஆகவே அமேசானுக்கு ஒரு பெருந்தகையை அபதாரமாக விதிக்க வேண்டும்.
காலாவதியான உணவுப்பொருள்களை விற்பது குற்றம் என்பது கூட தெரியாமல் அமேசான் விற்பது கிடையாது. ஆகவே அமேசானுக்கு ஒரு பெருந்தகையை அபதாரமாக விதிக்க வேண்டும்.
காலாவதி ஆகாவிட்டாலும் ஆச்சி கம்பெனி பொருட்கள் தரம் படு கேவலமாக இருக்கிறதே, அதற்கு எல்லாம் நடவடிக்கையே கிடையாதா?
The FSSAI Act says “Best before date” means the date which signifies the end of the period under any stated storage conditions during which the food product shall remain fully marke and shall retain any specific qualities for which tacit or express claims have been made, and beyond that date, the food may still be perfectly safe to consume, though, its quality may have diminished. However the product shall not be sold if any stage the product become unsafe"
காலாவதியான பொருளை விற்பது தவறு என்றாலும், நாமும் அந்த காலாவதி நாள் கடந்து விட்டதா என்பதை உறுதி படுத்தி பயன்படுத்தலாம். கடைக்கு சென்றாலும் காலாவதியான நாள் கடந்த பொருளை பார்த்தஆ ல் கடை வியாபாரிடம் தெரியப்படுத்தலாம். காலாவதியான பொருளை வியாபாரிகள் விற்றால் அவர்கள் தான் அதற்க்கு பொறுப்பு என்பதில் வேறு கருத்து இல்லை . போன உயிர் திருப்பி வராது என்பதால் குழந்தய்களுக்கு உணvu அளிக்கும்போது-நமக்கும் தான் பொறுப்பாக செயல்பட வேண்டும் உணவு வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும்.
காலாவதியான பொருளை விற்பது தவறு என்றாலும், நாமும் அந்த காலாவதி நாள் கடந்து விட்டதா என்பதை உறுதி படுத்தி பயன்படுத்தலாம். கடைக்கு சென்றாலும் காலாவதியான நாள் கடந்த பொருளை பார்த்தஆ ல் கடை வியாபாரிடம் தெரியப்படுத்தலாம். காலாவதியான பொருளை வியாபாரிகள் விற்றால் அவர்கள் தான் அதற்க்கு பொறுப்பு என்பதில் வேறு கருத்து இல்லை . போன உயிர் திருப்பி வராது என்பதால் குழந்தய்களுக்கு உணvu அளிக்கும்போது-நமக்கும் தான் பொறுப்பாக செயல்பட வேண்டும் உணவு வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும்.
காலாவதியான பொருளை விற்பது தவறு என்றாலும், நாமும் அந்த காலாவதி நாள் கடந்து விட்டதா என்பதை உறுதி படுத்தி பயன்படுத்தலாம். கடைக்கு சென்றாலும் காலாவதியான நாள் கடந்த பொருளை பார்த்தஆ ல் கடை வியாபாரிடம் தெரியப்படுத்தலாம். காலாவதியான பொருளை வியாபாரிகள் விற்றால் அவர்கள் தான் அதற்க்கு பொறுப்பு என்பதில் வேறு கருத்து இல்லை . போன உயிர் திருப்பி வராது என்பதால் குழந்தய்களுக்கு உணvu அளிக்கும்போது-நமக்கும் தான் பொறுப்பாக செயல்பட வேண்டும் உணவு வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும்.
எந்த ஒரு சம்பவமும் நடந்த பிறகு தான் அந்த துறை அமைச்சர் அதிகாரிகள் அதைப் பற்றி விசாரிக்க நினைப்பது ஏன் அதற்கு என்று இருக்கும் அதிகாரிகள் வேலை என்ன? ஒவ்வொருவரும் தன்னுடைய வேலையை செய்வதில் என்ன பிரச்சினை