வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இனிமேல் நீ வயசுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற கதை தான்!
பாவம் பிரதமர் நாற்காலி யாருக்கோ ?
take care of your health Sir
என்னத்த வந்து என்ன செய்ய தமிழக மக்கள் அதி புத்திசாலி என்பதை மீண்டும் நிரூபிக்க போகிறார்கள் யார் ஜெயிப்பார்கள் என்பது இரண்டாம் பட்சம் பிஜேபிக்கு மட்டும் வாய்ப்பே இல்லை
எட்டா பழம் புலிக்குமாம், புத்தி உள்ள அறிவாளி,
பாவம் ௧௦ வருடம் என்ன செய்தோம் என்று வோட்டு கேட்க துப்பின்றி , ௫௦ வருடம் முன்னர் இந்திரா ஆயா செய்த தவறை சொல்லி வோட்டு கேட்க எண்ணினால் இப்படி தான் ஆகும்
பேரின்பம் அதுக்காக நீட்டை நீக்கிவிட்டோம், காவிரிப்பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டோம், சாராயக்கடைகளை மூடி விட்டோம், அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம், ஊழலை ஒழித்துவிட்டோம் என்றெல்லாம் ஓட்டுக்கேட்க முடியாது வசூல் மெசினையே கூட வெளியே கொண்டு வர முடியாதவர்கள் இந்தியாவை காப்பாற்றிவிடப்போகிறார்களாம்
எவ்வ்ளோ பாவம் சாமி எவ்வ்வ்ளோ பயம் சாமி இருக்காதா பின்ன ஹி ஹி ஹி
உங்கள் நேரம் , சக்தி , இவற்றை கூடுதலாக வாடா மாநிலங்களிலேயே செலவிடுவது சாலச் சிறந்தது +++ நன்றாக , ஆக்க பூர்வமாக , சந்தேகத்துக்கிடமின்றி குறிக்கோளை எட்ட வாய்ப்பு மிக மிக அதிகம் + உங்களால் எவ்வளவு முறை வந்தாலும் மாற்ற முடியாது
என்ன தான் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவை தாண்ட முடியாது ஆகவே பிரச்சாரத்தை கைவிடுவதே மேல் என நினைக்கிறாரோ
உண்மைதான் நோட்டா உடன் மாத்திரமே
அது தமிழர்களின் தலைவிதி
மேலும் செய்திகள்
நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,
1 hour(s) ago | 1
வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி
1 hour(s) ago
கள்ளக்குறிச்சி, தி.மலை முதல்வர் 2 நாள் பயணம்
1 hour(s) ago
இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்கு முன் கிடைக்கும்
2 hour(s) ago
மதம் சார்ந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில் சலுகை
2 hour(s) ago