வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய மாமூல் கிடைத்தபிறகு அவர்கள் எப்படி கண்டுகொள்வார்கள். மாமூல் கிடைத்தபிறகு கண்டுக்காம போகத்தான் மாமூல்.
துரை முருகன் ஐயா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் ஏனனில் அவருக்கு சொந்தமான விவசாயம் நிலங்கள் பாலாறு தண்ணீரில் தான் சாகுபடி செய்ய படுகிறது என்பது பரவலான பேச்சு
நாங்கதான் காசு குடுத்துட்டோமுல்ல ? இன்னும் என்ன சேயோனும்
இரும்புக்கரத்தை உபயோகப்படுத்தாமல் வைத்தால் துருப்பிடித்து விடும் என்பதை உடன்பிறப்புகள் யாராவது எடுத்துச்சொல்லவேண்டும்.
கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட, மாசு மற்றும் நச்சு பொருட்கள், கேரளத்திற்க்கே திருப்பி அனுப்பப்பட்டன. அது போல், ஆந்திர மாசு மற்றும் நச்சு பொருட்களும், ஆந்திராவுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட வேண்டும். இதை தமிழக எல்லைப்படை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆந்திர மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளை பரிசோதனை செய்யாததே காரணம். இதில் அனுமதி இன்றி இயங்கும் தொழிற்சாலைகள் வேறு.
எங்கே அந்த வீணா போன இரும்புக்கரம்...?