வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அது இருக்கா இருந்தா மக்கள் இவ்வளவு துன்பப்பட மாட்டார்கள்.
பிரார்த்னையா யாரு செஞ்சிருப்பாங்க. கோவிலுக்கு போய் கும்பிட்டு பிரார்த்தனை செய்வது பகுத்தறிவுக்கு விரோதம்மாச்சே அதை எப்படியும் ஏத்துக்க மாட்டார். ஓ...அப்ப ஜபம் செய்து வேண்டியிருப்பாங்களோ. கண்டிப்பாக. அவங்க போட்ட பிச்சையால வந்த ஆட்சியாச்சே. அதை நம்புவார். ஏத்துப்பார்.
அடுத்த தேர்தலுக்கு பிறகு, மகா ஊழல் வழக்கில் இவருக்கு பெரிய ஓய்வாக ஜெயிலுக்கு அனுப்பி விடுங்கள்
ஆமாம் நாங்க பிரார்த்தனை செய்யனும். திருப்பரங்குன்றம் மலை மற்றும் எல்லா கோவில்களையும் அறமில்லாத துறைகிட்டேயிருந்து மீட்டுத்தர சொல்லுங்கள். ஹிந்துகைகளின் உரிமையை இனிமேலாவது பறிக்காம இருக்க சொல்லுங்க. அப்போ பிரார்த்திக்கிறோம்.
என்ன செய்ய...கோவிலுக்கும் போகப்படாது...சாமியை கும்பிட்டா பகுத்தறிவு இன்னாவுறது? பேசாம பொண்டாட்டிய திருப்பதி அனுப்பி திருட்டுத்தனமா திருப்பதி லட்ட திங்க வேண்டியதுதான்..
போட்டோவுல ஏன் இப்படி எதையோ பாத்து அரண்டுபோய் முழிக்குறாரு? ஒரு வேளை இதுதான் திராவிடப் பார்வையா?
அரசு மருத்துவமனையில் எடுக்கும் சிகிச்சைக்கு மட்டுமே மக்களின் வரிப்பணம், தனியார் மருத்துவமனை சிலவுகளுக்கு மக்களின் வரிப்பணம் பயன்படுத்த கூடாதென்று யாரேனும் வழக்கு தொடுக்க வேண்டும்.
27/7/2025 அன்று பிரதமர் தமிழக கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வருவதால் அங்கு செல்வதை தவிர்க்க இது போன்ற ஒரு நாடகம் நடத்தியுள்ளார் முதல்வர், அங்கு சென்றால் ஆயுளுக்கு ஆபத்து என்று ஜோசியர் கூறியதால் துர்க்கை அம்மையாரின் ஆலோசனை படி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
ஓ அப்போ இருக்கா? சரிசரி, மேலதான் இல்லையோ?
ஜாதகப்படி நாலைந்து நாள் நேரம் சரியில்லாததால் வீட்டில் இருக்கக் கூடாதாம். நம்ம செலவில் தெலுங்கு ஆஸ்பத்திரியில் இருக்கலாம்?. அப்படியா?.