வாசகர்கள் கருத்துகள் ( 51 )
பற்றாளன் இப்போ தாங்கள் திராவிட கூவத்தில் மீன் பிடித்து முன்னூறு ஓவாயில் வாழ்வது எங்களுக்கு தெரியும்.
பாமர உடன்பிறப்புக்கள் வெளியே மூக்கை சிந்தினாலும் முன்னூறு ஓவா சம்பாதிக்க நல்ல வாய்ப்பு வருவதால் உள்ளுக்குள் மிக்க மகிழ்ச்சி.
அதே தான் 2 டிக்கெட் மேலே வாராது நீ லைப் TIME , TN இல் தெருவில் தான்
இந்த கொடுமையை இன்னும் சகித்துக் கொள்ள வேண்டுமா. .
200 ROOVAA OOPIS NAGARAJAN NEE OOPIS AAGA IRUNDHU IRUMBU KARAM SENGAL THIRUDAN ADIMAI.IDHULA UNAKKU ANNAMALAI KURITHU PESA ARUGADHAI KIDAYAADHU.DRAVIDA MODEL KUMBALUKKU PALLAKKU THOOKUM NEE IPPADI AOLVADH7 COMEDY.
வந்து விட்டது, அடுத்த காமெடி. அண்ணா மல, கேரளாவிற்கு கழிவு லாரியில் போகப்போகிறார். அவரே சொன்னாருங்க... ??????
EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS GOPALAPURAM KOTHADIMAI VAIKUNDESWARAN UNAKKU MURASOLI MOOLAI.SONNALUM PURIYAADHU.IRUNDHAALUM SINGAM POLICE ANNAMALAI IPS CAT EXAM8L 99.8%.AVAR PEYARAI SOLLA KOODA UNNAI POBDRA KOMAALIKKU ARUGADHAI ILLAI.
தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது திராவிட மட அடிமைகளுக்கு புதிதல்ல...
நல்லா வேலைபார்த்தாதான் கம்பெனிகள்ல வேலைல நிலைக்க முடியும். அரசியலும் அப்படி ஆகிவிட்டது. மூத்த தலைமுறை சுகமா இருந்து கீழ இருக்கறவனை வேலைவாங்கி காலத்தை ஓட்டிட்டாங்க. இளைய தலைமுறை வேலைசெய்ய தெரியலை அல்லது தயக்கத்தோடு ஏதோ வேலை செய்யறாங்க களத்தில் இறங்கி வேலைபார்க்காம ஜாதி துவேஷம், நாத்திகம், பிரிவினைவாதம், , ரவுடியிசம் , கூட்டணி கட்சிக்காரர்களை வேலையேவி விட்டு சுகமா இருக்கறது என்று இவற்றை மட்டுமே நம்பி அரசியலில் நிற்கமுடியாது. எஸ்விசேகர் மாதிரி அண்ணாமலையை பாஜகவிலேயே திட்டறவங்க இன்னமும் இருக்காங்கன்னா அதற்கு அவங்க சரியா வேலைபார்க்கலை என்பதுதான் அர்த்தம். எனவே வயதானவங்க வெளிய போய்டணும். இளைஞர்கள் கீழ்மட்டம் வரை சென்று வேலைசெய்ய தயாரா இருக்கணும். இல்லன்னா அரசியலில் எதிர்காலம் இல்லை. நான் அன்னைக்கு அப்படி இருந்தேன் அப்படி வேலை பார்த்தேன் என்றெல்லாம் பீலா விடக்கூடாது. அன்றைக்கு வசீகரிக்கும் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் யாரை எங்கு நிறுத்தினாலும் அவர்களுக்காகவே வோட்டு கிடைத்தது. எம்ஜியார் , ஜெ, கருணாநிதி க்காக விழுந்த ஓட்டுக்களை தனது சாதனை , தனிப்பட்ட செல்வாக்கு என்று சொல்லக்கூடாது. இதை அனைத்து கட்சிகளும் உணரணும்.
Timely good decision for t.n BJP and will give definitely toughest fight to all political parties especially DMK and its ALLIANCE . Furthet in coming election BJP and alliance in t.n to get highest votes and get more seats and it will be history in Tamilnadu Politics
Timely good decision for t.n BJP and will give definitely toughest fight to all political parties especially DMK and its ALLIANCE . Furthet in coming election BJP and alliance in t.n to get highest votes and get more seats and it will be history in Tamilnadu Politics
மீண்டும் அவரே வரவேண்டும்
மீண்டும் விடியல் திமுக ஈசியாக ஜெயிக்க வாய்ப்பு பிரகாசம்
காங்கிரஸ் மேல் ஏற்பட்ட சலிப்பு தான் 1967 ல் மாற்று ஆட்சிக்கு வழி வகுத்தது . இன்று மக்கள் திமுக மேல் சலிப்போடு இருக்கிறார்கள் . அதன் பலன் பிஜேபிக்கு தான்.