வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திராவிட கட்சியினரும் ஊழலும் நகமும் சதையும் போல. இந்த திட்டத்தை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாணவர்களையே மிதிவண்டிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அனுமதித்து ,அதற்காக ஒரு மான்யத்தொகையை அவர்கள் வாங்கி கணக்குகளில் செலுத்தலாம்.
நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இயலாதா? மாணவர்களின் பெற்றோர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? சமூக நல சங்கங்கள் ஏன் வாய் மூடி உள்ளனர்? மற்ற கட்சிகள் ஏன் மௌனம்?
திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கும் அனைத்து இலவச/ விலையில்லா பொருட்கள் அனைத்தும் தரம் கெட்டவை தான். சந்தேகம் வேண்டாம்.
தரம் குறைந்த திமுக அரசிடம் தரம் எதிர்பார்ப்பது நமது தவறு.
நாஸ்திக அரசு வழங்கிய பொருள்கள் தரம் அரசு தரத்திற்கு ஏற்றபடிதான் அமையும். மக்கள் ஆஸ்திகர்கள் . கடவுள் பார்க்கிறார் என்ற எண்ணத்தில் தரம் அற்ற பொருள்களை பெற்று செல்கிறார்.
இப்போதெல்லாம் சிறுவயதிலேயே சக்கரை, BP , THYROID , OBESITY போன்ற வியாதிகள் பெருகிவிட்டன. ஆகையால் மாணவ மாணவியருக்கு - FUEL RUN VEHICLES - ஓட்டுவதை தடை செய்து சைக்கிள் ஓட்டுவதை கட்டாயம் ஆக்கணும்.
ஸ்ரீ அண்ணாமலை ஜி, 60சதம் கமிஷன் 20சதம் லாபம் போக சைக்கிள் சக்கரம் மட்டுமே தரமுடியும்..திமுக தேனடையை அப்படியே விழுங்கி ஏப்பம் விடுகிறது... சுரணை கெட்ட டுமீலனுக்கு இனி எதுவும் மண்டையில் ஏறாது...
பல அரசு பள்ளிகள் மாணவர்கள் பயிலும் வகையிலான தரத்தில் இல்லை .. இந்த சூழலில் , விளம்பர திராவிட ஆட்சியில் தரமற்ற மிதிவண்டி வேறு..
எல்லாவற்றையும் எவனாவது செய்யட்டும் என்று நாம் பார்த்துக்கொண்டே இருப்போம். அப்புறம் முக கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போடுவோம்.
அரசு வழங்கும் எல்லா பொருட்களுமே உயர் விலையில் டெண்டர் விட்டு தரம் குறைந்த பொருட்களை கொடுப்பது தானே.? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரம் குறைந்த இலவச சைக்கிள் .கொடுத்திருப்பதை அண்ணாமலை ததகவல் பெ.ரும் உரிமை சட்டம் வாயிலாக வெளிப்படுத்தி வழக்கு தொடுக்கலாமே..
அண்ணாமலை சொல்வது சில அறிவிலிகள் மண்டையில் ஏறும்