வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதில் கடிதம் எழுதுவதும் சேர்ந்தது.
இவர், மீண்டும் திமுகவே ஆட்சியமைக்க போராடுறார் போலிருக்கே ? இவர விடாதீங்க, இவன் வாய தொறந்தாலே போதும், பிஜேபி சீக்கிரம் டெபாசிட் போகி தோத்துடும், இவரே ஜெயிக்கமாட்டார்,
இவர் திமுகவின் அல்லக்கை , இனிமேலு அண்ணாமலையை பேசவச்சா, திமுக மிக சுலபமா வெற்றிபெறும்,
234ல் 134ல் போட்டியிடட்டும்.மிச்சம் உள்ளதில் அதிமுக, தவெக, சீமான், மற்றும் உள்ள உதிரிக்கட்சிகள் போட்டியிடட்டும்
நல்ல ஐடியா
ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்க கழுதை மேய்க்க, மன்னிக்கவும் ஆடு மேய்க்க!
உனக்கு 200 ரெடி.
சரிதான். அப்போதுதான் எடப்பாடிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சி தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். ஆனால், அதிலேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருவேளை அதிமுகவுக்கு 90 பிஜேபிக்கு 40 கிடைக்குதுனு வச்சுக்குவோம். மிச்ச தொகுதிகள்ல திமுக 30, விஜய் 50 சீமான் இத்தியாதிகள் 24 னு வந்திச்சின்னா, எடப்பாடி உடனே மகாராஷ்டிரா உதவா தாக்கரே போல விஜயோட சேர்ந்து ஆட்சி அமைப்பார். அது முடியலேன்னா தீமுகவோட ஆதரவுல ஆட்சி. நிச்சயமா ஒருபோதும் பிஜேபி யை ஆட்சியில சேக்க திராவிட மனசு ஒப்புக்கொள்ளாது.
திரு அண்ணாமலை அவர்கள் சொல்வதுதான் சரி
விஜய் இப்பத்தான் ஒரு உருப்படியான கருத்தை, வன்மம் ஏதுமில்லாமல், இங்கு பதிவிட்டுள்ளார்...வாழ்த்துக்கள்...
நாம் முன்பே சொன்னபடி 84 தொகுதிகளில் பாஜக போட்டி இட்டால் 83 தொகுதிகளில் வெற்றி பெறும்! அதிமுக 150 இல் போட்டி இட்டு 60 இல் வெற்றி பெறலாம்! ஆக தேசிய ஜனநாயக கூட்டணி அமைவது நிச்சயம்!