வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எவன் இதை செஞ்சானோ அவனை பிடித்து அவன் வால்வு பெர்மனெண்ட் ஆ இரும்பு கார்க் + Quick பேஸ்ட் போட்டு லாக் பண்ணிடனும். அது வெளியே வந்தா தான பிரச்னை...
அந்த தண்ணி தொட்டியே கழிவு தொட்டி மாதிரி தான் இருக்கு.
கவுன்சிலர முட்டிய பேத்தா உண்மை வரும் அதுக்கு ஆண்மையுள்ள போலிசு வேணும் இங்க அது இல்ல
சீக்கிரம் கோல்மால்புரத்திலயும் நடக்கணும். அப்போதான் இவனுங்களுக்கு நாமெல்லாம் என்ன சொல்றோம்னு புரியும்
திமுக என்றால் ....
ராமசாமி கோஷ்டி ஜாதி வெறியை நீறுபூத்த நெருப்பு போல அணையாமல் பாதுகாத்து வந்தது. குறிப்பிட்ட ஜாதிகள் மீதான வெறுப்பு அவர்களது ட்ரேட் மார்க். ஆனால் உருட்டுவது மட்டும் ஜாதியை ஒழித்ததாக. இன்று அது வெவ்வேறு பரிமாணத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் வடிவில் வருகிறது. திராவிடத்தை வேரறுக்கவில்லை என்றால் புதிது புதிதாக பிரிவினை வாத உத்திகளை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.
எனது வாழ் நாளில் மிக மிக மோசமான தமிழகத்தின் இருண்ட காலம் எது என்றால் இந்த கேடு கெட்ட திருட்டு திராவிட மாடல் ஆட்சியின் காலம் தான்...
மூளை இல்லாதவர்கள் கூட முதல்வர் ஆகலாம் என்று நிரூபித்து காட்டியது தான் திராவிட மாடல்
என்னங்க நடக்குது ?
யாராக இருந்தாலும், குடிநீரை அசுத்தப்படுத்தி வீணாக்கியவர்கள் உயிர்த்தண்ணீர் விடக்கூட ஆளில்லாமல் கோரமான மரணத்தை அடைவார்கள். ‘தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே’ என்பர். காவிரி, கிருஷ்ணா என்று. போராடி வாங்கும் தண்ணீரை மக்களுக்கு உதவாமல் செய்யும் படுபாவிகளை தெய்வம் மன்னிக்காது சட்டத்தை வேண்டுமானால் அவர்கள் ஏமாற்றலாம்