வாசகர்கள் கருத்துகள் ( 34 )
போஸ் கொடுக்கும் காவலரை வைத்து கொண்டு சதியை கண்டுபிடிக்க போகிறார்களா ? மர்ம நபர்கள் எதற்கு இப்போ ரயில்வே துறையை குறிவைக்கிறார்கள் ?
Every time, Railways will tell some kind of stories. There are Railway Protection force and Govt Railway Police, both will be in the same yard. These police personnel will only take a walk along the railway platform whistling as if their duty is over. Why not Railways deploy these police personnel on the railway line to prevent accidents. Just look in the Railway Station, all the police personnel will be in the station, deploy these personnel on the railway track on shift wise instead of telling cock and bull stories after the accident.
சிறையில் வைத்து பிரியாணி போட்டால் எப்படி தீவிரவாத எண்ணம் ஒழியும்
இந்த ரோஹிங்க வங்க தேச கள்ளக்குடியேறிகள் சதி வேலைகள்தாம் எல்லாமே
நாட்டின் பாதுகாப்பு துறைக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது ரயில்வே துறை. ரயில்வே துறை மிகவும் பரந்து விரிந்த கட்டமைப்பு. மிகுந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எஞ்சின் தினசரி பராமரிப்பு, சிக்கனலிங், தண்டவாள பராமரிப்பு பணிகளையும் தனியார் கையில் ஒப்படைத்துள்ளார்கள். ரயில்வே எல்லையில் தனியார் புழங்குவது ஆபத்தானது அதன் விளைவு இப்படித்தான்.
ராஜீவ் கொலை போல ஏதாவது பெரிய குற்றம் நிகழ்ந்தால் தான் மத்திய அரசு விழிக்குமா? கண்காணிப்பு/மிரட்டல் எதுவுமே இல்லையா? 370வது பிரிவு எதற்கு இருக்கிறது? ஊழல் /பிரிவினைவாதம்/ மதச்சார்பு/ போதை பொருட்களின் தொட்டில்/ தொழிற்சாலைகளில் கம்மிகளின் வெறியாட்டம் என்று தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறதே தேவுடா
குற்றம் செய்தவுடன் அவன் பெயர் மர்ம நபர்.. suppose போலீஸ் புடிச்சிட்டா அவன் பெயர் மனநலம் குன்றியவர்... suppose கோர்ட் தண்டிச்சால் அவன் பெயர் அப்பாவி சிறுபான்மை இளைஞர்- இதுதான் இன்றப அவலம்.
முஸ்லிமாக இருந்தால் மட்டுமே இந்த மூடி மறைத்தல் வேலை
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து அந்த பாறாங்கற்கள் தானாகவே உருண்டு வந்து தண்டவாளத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்.
இதற்க்கு இன்னொரு காரணம் தமிழகம் போதைப்பொருளின் தாயகமாக மாறி வருவது தான் ....எங்கு பார்த்தாலும் ஒழுக்க சீர்கேடுகள் ....தனி மனித ஒழுக்கம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அதலபாதாளத்திற்கு சென்று உள்ளது .... ஏற்கனவே கூறியது தான் ....அந்தமானில் மீண்டும் சிறையை திறந்து இது போன்ற கொடூர குற்ற செயலில் ஈடுபடுவோர்களை அங்கு அடைப்பதே நலம் ....
மனித குல எதிரி முழுவதும் மூர்கனே. விடியல் ஆட்சியில் சட்டம் மிக நன்றாக உள்ளது. அர்பன் நக்சல்,அமைதி கூட்டம் வெரூன்றி வளரும் அது தான் திராவிட மாடல். இப்போ ராவிலு மூடினு இருப்பாரு