வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கோர்ட் உத்தரவையே சரியாக செயல் படுத்தாத இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் எப்படி சரியாக செயல்படுவார். பாவம் நோயாளிகள். இதுவரை தான் பணியில் கவனக் குறைவாக இருந்ததற்காக மன்னிப்பு கூட கேட்காத அரசின் உயர் அதிகாரி. இந்த வழக்கை கொடுத்தவர்கள் அதிகார வர்க்கத்திடம் பெரும் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கலாம். அதனால் கூட இது போன்ற தீர்ப்பு வந்திருக்கலாம். சாமானிய மனிதன் செக் ரிட்டர்ன் கேஸ் போட்டால் ஜந்து வருடங்கள் ஆனாலும் விசாரித்து கொண்டே இருக்கும் கோர்ட்டில் இது போன்ற தீர்ப்பு வந்தது ஆச்சரியம்.
நாற்பது ஆண்டுகளாக பிராட் வருபவர்களுக்கு என்ன அரசியல் செல்வாக்கு இருக்கும்?
தண்டனைக்கு பயந்து ஓடிவிட்டாரா?