வாசகர்கள் கருத்துகள் ( 46 )
மேலே உள்ள படத்தை பார்த்தல் மூணு பேரும் குடிச்சுப்புட்டு போதையில ஆடுவது மாதிரி தெரியுது. ..குடிச்சாலும் குடிப்பானுகளா இருக்கும்.
வி சி க மது ஒழிப்பு மாநாடு என்பதற்குப் பதிலாக மதுக்கடைகளை ஒழிக்கும் மாநாடு என்று அறிவித்திருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகியிருக்காது மதுவை யார் ஒழிக்க முடியும் குடிப்பவர் தானே இனி வாங்க மாட்டேன் குடிக்க மாட்டேன் என்றாலொழிய மதுவை யாராலும் ஒழிக்க முடியாது அரசுக்கு மட்டுமல்ல வருமானம் கட்சிகளுக்கும் சாராய உற்பத்தியாளர்கள் கப்பம் கட்டியிருப்பார்கள் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." அது போலவே "குடிக்காரர்களாகப் பார்த்து குடிப்பதை நிறுத்தினால், லஞ்சம் வாங்குபவர்களாகப் பார்த்து லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இரண்டுமே ஒழியும்" அரசு எச்சரிக்கை விளம்பரம் செய்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கிறது டாஸ்மாக் அரசின் கீழ் இருக்கும்வரை அது வருமானம் தருமாறு வியாபாரம் அரசு ஒழிக்க முடியாது
பரோட்டா ..
ஒரே ஜோக்கா போச்சி குமாரு
தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கும் முயற்சி
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய பேசுவீங்க நினைச்சா மீண்டும் சொதப்பிட்டீங்களே மத்திய அரசை மீண்டும் குற்றம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களே முதல்வர் இல்லாத போது தைரியமாக பேசின நீங்கள் ரூட்ட மாத்திட்டீங்க
1 திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு முதல்வரின் மனைவி சனாதன தர்ம கோவிலுக்கு செல்வார் ஆனால் அவர் மகன் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து சனாதன தர்ம ஒழிப்பு பற்றி கூக்குரல் கொடுப்பார். 2 கஞ்சா போதை மாத்திரை நடமாட்டம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்வார்கள் ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இதன் நடமாட்டம் ரூ 30 கோடியிலிருந்து ரூ 35,000 கோடி உயரத்திற்கு சென்றுள்ளது. 3 இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்துவதாக உளறுவார்கள் ஆனால் மக்களை நாசம் எசெய்யும் ஆட்சியாக இருக்கும் இவர்கள் ஆட்சி.
தமிழக மக்களை முட்டாள்கள் என்று தி.மு.க வில் சேர்ந்துஇருக்கும் அனைத்து கட்சிகளும் நினைத்த்துவிட்டார்கள் . தனித்தனியா ஒவ்வொரு கட்சியா இந்த விஷயத்தில் மக்கள் முன்னால் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும். மக்கள் கேள்விகேட்டால் அதற்கு பதில் சொல்லத்தயாராக இருப்பார்களா ? கூட்டணி கட்சியினர் வோட்டுக்கேட்டு வரும்போது மக்கள் முதலில் கேட்கவேண்டிய கேள்வி ஜெயித்தவுடன் மக்கள் பிரச்சினைக்கு நீங்கள் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ ஆளும்கட்சியை நோக்கி அழுத்தம் கொடுத்து பேசுவீர்களா பேசமாட்டீர்களா என்பதல்ல பிரச்சினைக்கு மாநாடு போடுவீர்களா இல்லையா என்றுதான் கேட்கவேண்டும் போலிருக்கிறது இவர்கள் நடவடிக்கை. நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளுக்கு தி.மு.க , மற்றும் அண்ணா தி.மு.க கூட்டணி கட்சிகள் என்ன கிழித்துவிட்டார்கள் ? மக்களும் இவர்கள் நடத்தும் நாடகங்களை பார்த்து பார்த்து நொந்துபோய்விட்டார்கள். பிரச்சினைக்குரிய மதுவே இவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஊக்கமருந்தாக தொண்டர்களுக்கு எல்லாக்காலத்திலும் பயன்படுகிறது. அதை எந்த கட்சியாவது விட்டுக்கொடுப்பார்களா ? அடிவருடிகளை போன்று செயலாற்றிவிட்டு தற்போது மாநாடு , போடறேன் என்று கிளம்பிவிட்டார்கள்.? திருமா பண்ணுவதை எல்லாம் பார்க்கும்போது , உண்ணாவிரதம் இருக்கேன் என்று சொல்லிவிட்டு ஹோட்டல் முதலாளியை பக்கத்தில் வைத்துக்கொண்டுவிட்டதை போன்று இருக்கிறது. இதில் உண்ணாவிரத பந்தலுக்கு முதல் ஆளாக ஹோட்டல் முதலாளியே தனது ஆட்களோடு வந்துவிட்டதுதான் ஹைலைட்
கோவில் கோவிலாக போகும் துணைவியாரை சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தலைமை தாங்கச் சொல்லுவார் .....
இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவார்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் திமுக மதுவிலக்கு வேண்டும் என்று மத்திய அரசிடமே ஒருவேளை கேட்குமோ இதேபோல் மம்தாவும் யாருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று அந்த மாநில மக்களுக்குமே புரியவில்லை
மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு
11-Sep-2024