வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது ஞ்யாய மல்ல. எப்படி டாஸ்மாக் வரும்படி அது எப்படி பெருகும்
குடிக்கு பரிசோதனையா?
அரசு பஸ் ஓட்டுநர்களிடம் போதை பரிசோதனை செய்யும் நேரத்தை முன்கூட்டியே அறிவித்து விட்டால் எல்லா ஓட்டுநர்களும் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள் .
போதையில் இருக்கிறாரா? தமிழக காவல்துறையில் பணிபுரிபவர்களையும் இப்படி தினமும் பரிசோதனை செய்யவேண்டும். பல காவலர்கள் குடித்துவிட்டுத்தான் பணிக்கே செல்கிறார்கள்.
இதே போன்று போதையில் வருகின்றனரா என பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் சோதனைகள் நடத்தலாம். டாஸ்மார்க் ஆறு ஓடாத இடம் இல்லை ஆகவே அனைத்து இடத்திலும் சோதனையை நடத்துவது காலத்தின் கட்டாயம்.
போதையில் உள்ளதை அறிய உபயோகிக்கும் பிரேத் அனாலிசர் கருவியை ஓட்டுநர், நடத்துனர் இருக்கைக்கு நடுவில் வைத்து ஆன்லைன்னில் கண்காணிக்க வேண்டும். இது நடுவழியில் குடிப்பதை அறிந்து கட்டுப்படுத்த உதவும்.
போதையில் இல்லையென்றால் மெமோ கொடுப்பார்கள் ...
தமிழ்நாடே டாஸ்மாக் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது இந்த லெட்சணத்தில் இது ஒண்ணுதான் கொறச்சல்...
இதே போல பயணிகள் இடம் நாகரீகமாக பேசவும் நடந்து கொள்ளவும் கண்டக்டர் டிரைவர்களுக்கு சொல்லி கொடுத்தால் நல்லது. தற்போது பயணிகள் அனைவரும் கண்டக்டரை எதிரிகள் போல் பார்ப்பதும் கண்டக்டர்கள் பயணிகள் அணைவரும் கீழ் தரமானவர்கள் என்பது போல பார்ப்பதும் தவிர்க்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் பேருந்துகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி தர வேண்டும். பொதுமக்களுக்கு செய்தி விளம்பர துறை மூலம் ஊடகங்கள் வாயிலாக பேருந்துகளில் நடந்து கொள்ளும் விதம் பற்றி அறிவுரை கூற வேண்டும்
அரசே சாராயம் விற்பதால் அவப்பெயர் வரப்போவது இல்லை - ஆனால் அவர் அரசு பேருந்தை இயக்கம் பொழுது மட்டும் அவப்பெயர் வந்துவிடுகிறதாம்... என்ன ஒரு வன்மம்... குடிகாரர்கள் தங்களுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்று முடிவு செய்தால் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடிகள் கடன் வாங்கித்தான் தமிழக அரசு திவாலாகாமல் தப்பிக்க முடியும்.
இந்த காக்கிச் சட்டைகளுக்கு பண்ண மாதிரி, காக்கி சட்டை போட்ட காவலர்களுக்கு இதை தைரியமா பண்ண முடியுமா. . இவங்க கடற்கரையில் வரும் மக்களை clear பண்ணிட்டு அவங்கதான் அந்த இடத்தை use பண்ணிக்கிறாங்க ரோந்து பணியில
மேலும் செய்திகள்
3,274 பேருக்கு டிரைவர் -கண்டக்டர் வேலை
21-Mar-2025