வாசகர்கள் கருத்துகள் ( 3 )
1 கிலோ பச்சரிசி பொங்கலுக்கு கொடுத்ததனால் சாதாரணமா கொடுக்குற புழுங்கல் அரிசியோட + பச்சரிசி கொடுக்கலையே.. இது யார் கவனத்திற்கும் வரவில்லையா ?
ஆன்லைன் இருப்பு கணக்கு வேஷ்டி மற்றும் சேலைக்கான ரேசன் கடைகளில் காட்டும். ஆனால் உண்மையில் 30% அளவிற்கு கூட இருப்பு குடோனில் இருந்து வரவில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா?
பத்து வருட அதிமுக ஆட்சியில் வருடா வருடம் தவறாமல் இலவச வேஷ்டி சேலை, விலையில்லா மிக்சி மின் விசிறி, கிரைண்டர் கொடுத்து பத்து வருடத்தில் 3.5 லட்சம் கோடி மட்டும் கடன் வாங்கி நிதி மேலாண்மையை சரியாக கையாண்டவர்கள் எங்கே... வந்த மூன்றே வருடத்தில் பொங்கல் தொகுப்பில் 500 கோடி ஆட்டையை போட்டு ஆரம்பித்து வருசையாக 30000 கோடி கொள்ளை அடித்து மின்சார ஊழல் கனிம. வளங்களை திருடி , சொத்து வரியில் இருந்து அனைத்து வரிகளையும் உயர்த்தி அனைத்து பொருள்களில் விலைகளையும் உயர்த்தி, மக்கள் நல திட்டங்களாக இலவச வேஷ்டி சேலை, விலையில்லா மடி கணனி, சைக்கிள் மிக்ஸி கிரைண்டர் மின் விசிறி ஆகிய அதிமுகவின் திட்டங்களை நிறுத்தியும் ஆட்சிக்கு வந்த மூன்றே வருடத்தில் 3.5 லட்சம் கோடி தமிழன் தலையில் கடனை ஏற்றி திராவிட மாடல் அரசு என்று பீற்றி கொண்டு இருக்கும் திருட்டு திமுக அரசு எங்கே... ஆட்சி செய்ய தெரிய வில்லை என்றால் பதவியை விட்டு ஓடுங்கடா...