வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு எல்லா சுதந்திரமும் ஆனால் நேர்மையானவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது அவர்கள் குற்றவாளிகளுடன் ஒத்து போக வேண்டும் நீதி மன்றங்கள் சொல்கின்றன
இதையெல்லாம் பார்க்கும்போது தற்ப்போது தற்காலிகமாக நீதிமன்றங்களில் சில உயிர்ப்போடு இருக்கிது என்பதை உணர முடிகிறது
செக் ரிட்டர்ன் கேன்களில் வங்கி மேலாளர் கொடுக்கும் செக் ரிட்டர்ன் ஆனதிற்கான ஆவணம் தான் முதலும் முடிவும் ஆன ஆதாரம் பின்னர் ஏன் மாண்புமிகு கோர்ட்டுகள் வழக்குகளை வருடக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்
உச்ச மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள் வழக்கு நடக்கும் போது தெரிவிக்கும் கருத்துகளை பொது வெளியில் மீடியாக்கள் வெளி இடக் கூடாது என்று ஆணை இடவேண்டும் தீர்ப்பில் குறிப்பிட்டால் மட்டுமே அந்த கருத்துக் களை பிரசுரிக்கலாம் என்று ஆணை இடவேண்டும்
வரித்துறை அதிகாரிகள் தான் கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டும் எந்த உயர் அதிகாரியும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உத்தரவு போடமாட்டார்கள் அதுவும் கைது செய்வதற்கான ஆணை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அதிகாரி தான் முடிவெடுப்பார் அலுவலக அதிகாரங்களில் உச்ச நீதி மன்றம் ஆலோசனை குடிப்பது தவறு வேண்டும் என்றால் கைது செய்யும் அதிகாரத்தை உச்ச நீதி மன்றம் எடுத்துக் கொண்டு நாட்டின் நிர்வாகத்தை கவனிக்கலாம்
கைது தேவை இல்லை கையூட்டு கொடு
வர வர நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வித்தியாசமாக உள்ளது ஜி எஸ் டி வழக்கு மட்டுமல்ல ஊழல் வழக்கில் கூட வித்தியாசமான தீர்ப்புகள் வாழ்க ஜனநாயகம்
பாஜகவினரின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சி அல்ல, உச்ச நீதிமன்றம் தான் போல் உள்ளது!
பிஜேபி யின் எதிரி அல்ல பொதுமக்களுக்கு எதிரியாக தான் நீதிமன்றங்கள் ulladhu
இன்னும் ஊழல் வழக்குகளில் கைது தேவை இல்லை, வயசானால் கைது தேவை இல்லை , ஹிந்து விரோதமா பேசுனா கைது தேவை இல்லை … பேசாம சிறை எல்லாம் இடிச்சி வீடு கட்டிடுங்க
Days are not far, when SC will give directions not to arrest robbers and murders,is it not an economic crime if GST are not paid to govt when realised from customer
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
6 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
10 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago