உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான அஞ்சலை கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான அஞ்சலை கைது

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.,நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டார். அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததுடன் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தாகவும், கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே அஞ்சலை தலைமறைவானார். தொடர்ந்து பா.ஜ..வை சேர்ந்த கரு.நாகராஜன் வெளியிட்டு இருந்த அறிக்கையில் அஞ்சலை பா.ஜ,,வில் இருந்து நீக்கப்படுகிறார். கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் தலைமறைவாகி இருந்த அஞ்லையை ஓட்டேரி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரவுடி எல்லப்பன் என்பவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kanns
ஜூலை 22, 2024 08:58

All Ruling Party Rowdy Conspirators Will be Escaped by Ruler Stooge Police/Judges While Fabricating Others-SHAME


venugopal s
ஜூலை 20, 2024 13:49

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலுக்கு முதல் பாஜக வேட்பாளர் தயாராகி விட்டார்!


Sampath Kumar
ஜூலை 20, 2024 09:27

பிஜேபி நுண்ணறிவு பிரிவு தலைவி ஆகும் இப்போ இந்த ஆர்ம்ஸ்ட்ரோங் கோழியில் பிஜேபி வாடா சென்னை கச்சா வியாபாரி மற்றும் மகளிர் தலைவி இந்த ஆத்தாவாகும் இப்போ புரியுதா இரண்டாகும் தொடர்பு உள்ளது


Sck
ஜூலை 20, 2024 09:21

இதுபோன்ற நபர்களை அரசியல் கட்சிகள், அதிலும் முக்கியமாக பஜக, ஏன் எந்த விதமான பின்புலத்தை விசாரிக்காமல் சேர்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக, பாஜகவும், திராவிட கட்சிகளை போல, கண்டக்கண்ட குப்பைகளை கட்சிகள் சேர்த்து தன் பெயர்களை கெடுத்து கொண்டுவிட்டது. பிறகு கட்சிக்குள் வைத்து கொண்டால் என்ன, விலக்கினால் என்ன??


nepolean
ஜூலை 20, 2024 08:03

பிஜேபி கு பெரிய IZHAPPU


Velan
ஜூலை 20, 2024 03:59

எப்படியும் பிடித்து விடுவர்ர்கள் என்பது தெரியும் தெரித்தும் செய்கிறார்கள் என்றால்?


தாமரை மலர்கிறது
ஜூலை 19, 2024 22:44

முன்னாள் பிஜேபிக்காரரை இப்போது ஏன் சொல்ல வேண்டும்? செந்தில் பாலாஜி கூட முன்னாள் அதிமுக காரர் தான். இப்போது அதிமுக அவரை சொந்தம் கொண்டாடுவதில்லை. இப்போது அவர் திமுக காரர். அதனால் முன்னாள் பிஜேபிக்காரரை இப்போது சொல்லவேண்டிய அவசியமில்லை.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 20, 2024 10:42

.. நேத்துதான் கரு.நாகராஜன் அந்தம்மாவை கட்சியிலந்து நீக்கியிருக்காங்க... உடனே முன்னாள் பிஜேபி...காரங்களா...? என்னங்கடா காதுல பூ சுத்துறீங்க...? சரி,


venugopal s
ஜூலை 19, 2024 22:22

எங்கே நமது பாஜக ஆதரவு யோக்கியவான்கள் ஒருவரையும் காணவில்லை ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 20, 2024 03:02

பிஜேபியில் யாரோ ஒருவர்தான் குற்ற பின்னணி ஆனால் உன்னுடைய திருட்டு திராவிட கட்சியில் அனைவருமே திருடர்கள் தான்.


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:34

தீம்காவை சேர்ந்த குற்றவாளிகளை ஏன் இன்னும் கட்சியில் இருந்து நீக்கவில்லை . துணை முதல்வர்தான் சிக்கலை சரி செய்ய வேண்டும். அதற்கு கூட்டணிக்கட்சி ஒன்றை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறதாம்...


karthik
ஜூலை 20, 2024 09:12

இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டது திமுக நிர்வாகிகள்.. நியாபகம் இருக்கட்டும். இந்த கொலை ரௌடிகளுக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் நடந்தது.. ரௌடிகள் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைத்து கட்சியில் சேருகிறார்கள்.


Sck
ஜூலை 20, 2024 09:23

திமுக .. துளியும் இல்லை.


Anand
ஜூலை 20, 2024 10:55

பிஜேபியில் இருந்து அவரை நீக்கிவிட்டார்கள், அதுபோல திமுகாவில் இருந்து யோக்கியவான்கள் யாரையும் இதுவரை நீக்கவில்லை, அது சரி ஒன்னு ரெண்டு என்று இருந்தால் கண் துடைப்பிற்காக நீக்கலாம், ஒட்டு மொத்தமாக அல்லவா நீக்கவேண்டிவரும்......


vadivelu
ஜூலை 20, 2024 14:39

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை வைத்து அந்த கட்சியில் எல்லோரும் அப்படி என்று சொல்ல கூடாது. எல்ல கட்சிகளிலும் ரவுடிகள் ஊடுருவிதான் இருக்கிறார்கள். போதை மருது, கள்ள சாரயம் , தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் பாது காப்பிற்க்காக கட்சிகளில் சேர்வது கொள்வது காலம் காலமாய் நடப்பதுதான். யாரையும் பின் புலம் விசாரித்து மாவட்டம், வட்டங்கள் சேர்ப்பதில்லை.


sankaranarayanan
ஜூலை 19, 2024 22:18

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியிலும் ஒருவர் இந்த கொலைக்கு சம்பந்தப்பட்டிருக்கிறகள் இப்போதெல்லாம் தமிழத்தில் கூலிப்படையினரின் எண்ணிக்கை அதிகமாகி அவர்களின் புகலிடமாக அகமாக மாறிவிட்டது பாதுகாப்புத்துறை சற்று உஷாராக இருந்தால்தான் பாமர மக்களுக்கு பாதுகாப்பாக இனி வாழமுடியும்


Priyan Vadanad
ஜூலை 19, 2024 21:59

வெட்கமாக இல்லையா?/ மலை வெடித்தது போல சத்தம் வந்தது./ இப்போது மலை மடுவுக்குள் பதுங்கிக்கொண்டது./ சத்தத்தை காணோம். சும்மா சும்மா கூவுபவன் எல்லாம் தலைவன் இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை