வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாநில சுயாட்சி 60 ஆண்டு பழைய பல்லவி. கீறல் விழுந்து தேய்ந்த ரெகார்ட்.
இது சட்ட சபை அல்ல..... சண்டியர் சபை....
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பை சபையில் வெளியிட உள்ளார். நீர், நில மனித வளம் மிகுந்த எந்த மாநிலமும் சுயாட்சி சிந்திப்பது இல்லை. தேச பாதுகாப்பு தேசிய நெடு்சாலை, இரயில், விமானம், துறைமுகம்.. போன்ற மாநில உயிர் நாடிகள் மத்திய அரசு கட்டுபாட்டில். தலைக்கு மேல் மாநில கடன். இலங்கை, வங்கதேச நிலை தமிழகத்தில் உருவாகும். டாஸ்மாக் சிக்கலில் திமுக தலைமை.? மிரட்டல் தீர்மானம். 50 ஆண்டுகளுக்கு மேல் புறக்கணிப்பில் உள்ள கோவை, தென் மாவட்டங்கள் எதிர்க்கும். மெட்ராஸ் ஆந்திரா அல்லது பாண்டியின் பகுதி ஆகும். தஞ்சை தனி யூனியன் ஆக விரும்பும். தன்னை காப்பாற்ற திமுக மக்களை துன்புறுத்த விரும்புகிறது. தப்பிக்க தனி நாடு தீர்மானம் தான் வழி. ? அரசியல் சாசனம் மாநில சுயாட்சியை தடுத்து வகுக்கப்பட்டது. சாசனத்திற்கு எதிரான தீர்மானம். உயர் நீதிமன்றம் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்ய முடியும்.
ஒரு அம்மன் சல்லிக்கும் பிரயோசனமில்லை. வழக்கம் போல் "செயல்படாத அப்பா வாழ்க உபயோகமில்லாத இளவரசர் வாழ்க" கோஷம்தான் கேட்கும்.
தனி நாடு கூட அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது..