வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வேலையை பாருங்கள். தந்தை மகன் குடும்ப சட்டையை குப்பையில் போடுங்கள். சீட் பேரம் எல்லாம் பிறகு பார்க்கலாம். திமுகவும் அதிமுக வும் மாதக் கணக்கில் வரும் எலெக்ஷனுக்கு யாரையும் எதிர் பார்க்காமல் கலத்தில் கருத்தாய் இருக்கிறார்கள். பாஜக வை சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு கடுமையாக உழைக்கிறார்கள். ராமதாஸுக்கு உண்மை நிலவரத்தை உணரும் தன்மை மிகக் குறைத்து விட்டது. அது தேராது. தைலாபுரமும் மெடிக்கல் சர்டிபிகேட் டும் தான் அவருக்கு தற்போது கை கொடுக்கும் என்று காலத்தை வீணடிக்கிறார். ஆக வேண்டியதை விரைந்து செய்யுங்கள்.
பாஜாக கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர தயார்
தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தென் தமிழகத்தில், வன்னியர்களை இடஒதுக்கீடு தொடர்பாக தனிமை படுத்தி, அவற்றுடன் எந்த கட்சியும் கூட்டு சேராமல் பார்த்துக்கொள்வதே தி மு க விற்கும் அதன் உளவுத்துறைக்கும் முதல் வேலை சலசலபிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்குள் ப மா க வை கூறு போட்டு, அதன் ஓட்டுக்களை சிதறடித்து, அதன் தலைவர்களை மனதளவில் நோகடித்து, எந்த அணிபக்கமும் செல்லாமல் பார்த்து கொண்டு, பின் தனியே நிற்க சொல்லி பண பெட்டிகளை கொடுத்து சரிக்கட்டி ஆ தி மு க பக்கம் செல்லாமல் பார்த்துக்கொண்டு , ஆ தி மு க வை பலவீனப்படுத்தவே தி மு க இந்த தந்தை மகன் பிரச்சனையை பெரிதுபடுத்துகிறது .
எண்பதை அறுபது வென்றுவிட்டது.
பாமக, விடுதலை சிறுத்தை இரண்டுமே சாதிக்கட்சிகள். இவைகள் ஒழிவதால், தமிழகத்திற்கு நல்லது தான் நடக்கும்.
இம்மாம் பெரிய மாநாடு நடத்த தெரிஞ்ச ஒனக்கு ஒன்னோட நைனாவ கரெக்ட் பண்ண தெரியலையே ராசா... உன்னோட நைனா எம்புட்டு அனுபவசாலி... அவர கம்பேர் பண்றப்போ நீயெல்லாம் ஒரு பச்சா... அதாவது இன்னமும் நீ ஒரு கத்துக்குட்டின்னேன்... புதுசா கட்சி ஆரம்பிச்சாலும் ஒரு யூஸும் இல்லை... ஏன்னா ஏற்கனவே கட்சி கலகலன்னு இருக்கு... ஒமக்கும் உங்க அப்பனுக்கும் நடக்குற சண்டையில என்னைக்கோ தொண்டர்கள் மனம் மாறிப் போயாச்சு... நீங்க சண்டை போட்டுக்கிட்டே இருங்க... நாங்க எங்க இஷ்டத்துக்கு ஓட்டு போட்டுக்கிறோம் அப்படின்னு உங்களக் கொஞ்சம் கூட கேர் பண்றதேயில்ல... நீங்க போடுற சண்டையில உண்மையான ஆதாயம் யாருக்கு தெரியுமோ... திமுகவுக்கும் தவெகவுக்கும் தான்... எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் பாரு லவ்பெல்... ஒம்மோட ரெண்டு கண்ணும் குளமா இருக்கப் போவுது...
அப்பத்துக்கு மதமாறிய நீ ஜோசப் விஜய்க்கு முட்டுக் கொடுப்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால் உன்னை கும்பிட்டு கேட்டுக்கிறேன் தயவுசெய்து நான் ஒரு இந்து என்று நீண்ட நெடிய கொடிய விளக்கவுரையை மட்டும் கொடுக்காதே அதை படித்து படித்து சலித்துப் போய் விட்டது வேறு ஏதாவது பொய்யை ரெடி பண்ணு..
உங்களைப் போன்றவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது மிஸ்டர் ராஜாராம் அவர்களே... அனைத்து ஹிந்துக்களும் சங்கிகள் என்பதை மட்டுமாவது புரிந்து கொள்ளுங்கள்...
உங்களைப் போன்ற சங்கிகளுக்கு நான் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் புரியாது. ஆனால் ஹிந்துக்கள் அனைவரும் சங்கிகள் அல்ல என்பதை மட்டுமாவது புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் சங்கிகளாகவே இருங்கள். நாங்கள் உண்மையான ஹிந்துக்களாகவே இருந்து கொள்கிறோம்...
பாமக எனும் ஒரு கட்சி இரண்டாக உடையப்போகிறது என்பதெல்லாம் சில மாதங்கள் முன் வரை யாரும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு விஷயம்... இது முழுக்க முழுக்க தந்தை மகன் இடையேயான ஈகோ மோதலேயன்றி வெளி நபர்களுக்கு சம்பந்தம் இல்லை... ஆனால் இதனால் மிகப்பெரிய ஆதாயம் யாருக்கெனில் அது ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்குத் தான். ஏனெனில் எதிர்க்கூட்டணியில் ஒரு கட்சி கூட உருப்படியாக இல்லை. அனைத்தும் ஓட்டை உடைசல்கள்... அதை ஒட்டவைத்துக் கொண்டு வாய்ஜாலம் பேசிக்கொண்டு திரிகின்றனர்... சங்கிகளைத் தவிர மற்ற அனைவருக்குமே தெரியும்... தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வியடையப் போகிறதென்று... லவ்பெல்லுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் ஜெயிக்கும் என்று... ஆனால் ராமதாஸ்க்கு தன் முதிர்ந்த அரசியல் அனுபவத்தால் கண்கூடாகத் தெரிகிறது அதிமுக பாஜக அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று. அதில் மாட்டிக்கொண்டு விடவேண்டாம் என லவ்பெல்லுக்கு எச்சரிக்கை விடுத்தும் லவ்பெல் அதனைப் புரிந்து கொள்ளவில்லை... ஆகையால் தேர்தல் முடிந்தபின் இன்னமும் பாமக கலகலத்துப் போகும்...
உண்மைதான்! எதிர்க்கட்சி கூட்டணி படு வீக்! பலப்படுத்த இயலாது! ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும்! ராமதாஸ் கணக்கு சரியே! அன்புமணி புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்!
திமுக என்றுமே தொடர்ந்து 2 ம் முறை ஆட்சிக்கு வந்ததில்லை என்ற சாபம் உள்ளது தவிர ADMK பிஜேபி கூட்டணி வேறு பலம் தந்துள்ளது அதனால் admk வெற்றி பெறுவது நிச்சயம் PMK ராமதாஸ் ஓய்வு பெரும் வயதில் ஆங்காரத்தினால் கட்சியையே அழிக்க நினைக்கிறார் ஆனா தொண்டர்கள் கட்சியை காக்க அன்புமணி பின்னால் செல்வர்
அப்பனும் மகனும் சேர்ந்து அடிக்கும் கூத்து சரித்திரம் காணாதது...
ஒன்றிய அரசின் வழக்கு நெருக்கடி அப்படி. வேற வழியில்லை. கட்சியை காவு வெச்சித் தான் தலைக்கு மேலேஇருக்கும் கத்தியிலிருந்து காப்பாத்திக்கணும்.
டாஸ்மாக் ஊழல் மூலம் தலைக்கு மேல் கத்தி துவங்குவது திமுக கட்சிக்கு தான்... அடமானம் வைக்க வேண்டுமானால் .....அந்த கட்சியை தான் அடமானம் வைக்க வேண்டும்.