வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சமீபத்தில் பவானி சாகர் அணைக்கு போயிருந்தேன். கார் நிறுத்த 50 ரூபாய் கட்டணம். நுழைவு சீட்டு 5 ரூபாய். அணையை சுற்றி இருக்கும் பூங்கா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பராமரிப்பே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீர் படிப்படியாக செல்வது போல் ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் ஓடும் தண்ணீர் சாக்கடை போல இருக்கிறது. நீரூற்று இருக்கும் இடம் பாதி சாக்கடை போல் இருக்கிறது. அதில் படகு சவாரி வேறு. ஆவின் டீக்கடையில் டீ 15 ரூபாய். பேப்பர் கப்பில் முக்கால் வாசி கொடுக்கிறார்கள். டீ மிகவும் சுமாராக இருக்கிறது. இந்த அணையை மிகவும் நன்றாக பராமரிக்கலாம். ஏன் அரசாங்க அதிகாரிகள் இப்படி இருக்கிறார்களோ தெரிய வில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. மாதா மாதம் சம்பளம் சரியாக வாங்குகிறார்களே பிறகு ஏன் இப்படி பொறுப்பின்றி இருக்கிறார்கள்? அதே சமயம் இன்று 18 ஜூலை மலம்புழா அணைக்கு சென்றிருந்தேன். 100 க்கு 100 மார்க். 5 ஸ்டார் கொடுக்கலாம். தயவு செய்து பவானி சாகர் அணையை பராமரிக்கும் அதிகாரிகளும், துப்புரவு தொழிலாளிகளும், மலம்புழா அணைக்கு ஒரு முறை வந்து ஒரு அணையை எப்படி வைத்திருப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
இந்த அணை திருட்டு திராவிடர்களால் பராமரிக்கப் படுகிறது. இஷ்டமிருந்தால் வா. இல்லாங்காட்டி போய்க்கினே இரு.
அந்த கால ஆட்சி பொற்கால ஆட்சி
இறைக்கிற தூர் வாரிய கிணறுகளில் நீர் ஊரும். நீர் சுத்தமாகவும் சுவையாய் இருக்கும். இதுபோல் எல்லா நீர் நிலைகளும் தூர் வாரப்படவேண்டும் இதனை காலத்தில் செய்யவேண்டும். அணைகள் பாசனத்திற்கு மட்டும் அல்ல உபரி நீர் அணையை ஒட்டியுள்ள ஊர்களின் கணவாய் குளம் போன்றவைகள் நிரப்பவேண்டும் இதனால் வீட்டிலுள்ள கிணறுகளில் நீர் ஊரும்.
மேலும் செய்திகள்
இளையராஜா போட்டோ, பெயரைப் பயன்படுத்த தடை
1 hour(s) ago | 4
புதிதாக 6 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்
2 hour(s) ago | 2
மாநில உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 46
கிட்னி திருட்டு புரோக்கர்கள் சென்னை புறநகரில் பதுங்கல்
6 hour(s) ago | 1