வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அண்ணாமலை சென்ற பின், ஆதிமூகாவுக்கு அடிமையா இப்படி ஒரு கட்சி இருக்கா? நிறைய பாஜாகா தலைவர்கள் அக் கட்சியை அழிக்க நினைத்தார்கள். இப்ப உள்ளிருந்து 11% வாக்கை 3% வாக்காக மாற்றுவார்கள். தேர்தல் வரை பொறுத்திருங்கள். நேர்மை ன்பது இப்பொழுது இருக்கும் தலைவர்களிடம் இல்லை. தீமூகாவிடம், அதிமுகாவிடம் காசு வாங்கிண்டு பாஜாகாவை அழிப்பார்கள்.
ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது தமிழக மாநில நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஜேபியுடன் அண்ணா திமுக போன்ற கூட்டணி கட்சிகள் மற்றும் நடுநிலை தேச பக்தி மக்கள் அவசியம் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பாதுகாப்பாக இருக்க ராணுவ வீரர்கள் தியாகம் காரணம்.
தமிழகம், சென்னையை முதலில் ECR & OMR பகுதிகளில் இங்கு தமிழில் படித்தவர்களினால் வேலை செய்ய இயலுமா. மற்ற மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள்தான் அதிகம். எல்லா சிறு _சிறு குற்றங்களுக்கும் அரசு கட்சியை குறை கூறமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் காவலர்களின் பணி என்ன என்பதை மறந்து பணத்திற்காக பஞ்சாயாயத்து பண்ணி குற்றவாளிகளை வெளியில் விட்டு குற்றங்களை அதிகரித்து உள்ளனர். உண்மையான விஷபாத்திரத்தை அழிப்பதை விட்டுவிட்டு வெறும் வாய்ச்சண்டை மொழி மூலமாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள் தேர்தலில் ஜெயிக்க. மக்களுக்கு உண்மையாக வேலை பார்ப்பவர்கள் மிகவே இல்லை
மர்ம மத தீவிரவாதிகள் தானே இதை செய்தார்கள் என்று தமிழக மீடியா எழுதக்கூடும், நீங்க என்னடான்னா , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதில் தீவிரவாதிகளுக்கு அவ்ளோ குஷி , ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் இல்லையே
உன் மேல நீயே வாழ்க்கை தொடர போறியா ஐயோ ஐயோ