வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அவர்களின் முதன்மையான கொள்கை ஊழல் ஊழல் சொல்ல யாரை வேணாமாம் எதிர்ப்பார்கள் யாரை வேணாலும் ஆதரிப்பார்கள் இதுதான் கட்டு மரமும் கோபால மரத்தின் கொள்கை
ஓட்டுக்கு அந்தக்காலத்தில் பது ரூவா குடுத்து வென்றோம். இப்போது 2000 ரூவா குடுத்து ஜெயிக்கிறோம். வந்து கொள்ளையடிச்சு இன்னும் ஏழு தேர்தலுக்கு பணம் சேர்த்துப்போம். யாரோட தயவும் தேவையில்லை.
unka அப்பா முதல்வராயிருந்தார் உனக்கு வூர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை பதவியை பெறுவதற்கு. உங்கள் தந்தை முதல்வர் பதவியை எப்படி பெற்றார் என்று வூருக்கவே தெரியும். அண்ணாதுரை மறைவு -மறைந்தவுடன் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல் வேறு யாருக்காவது போய் விட கூடாதே என்று எம்ஜிஆரை சந்தித்து பெற்று பின்னாளில் ஏறி வந்த ஏணியையே எட்டி உதைத்து இட்டார். நம்பிக்கை துரோகத்துக்கு உதாரணமும் ஆகி விட்டார். வூர்ந்தது தவறு என்றால் துரோகமும் தவறு தான்.
அவமானங்களை துடைத்து துடைத்து காசாய் மாற்றிய இந்திய திருநாட்டின் மிக பெரிய பணக்கார சாம்ராஜ்ய கழலகம் சொல்வதை கேட்டு சிரிப்பு தான் வருகிறது.
ஸ்டாலின் நமது முதல்வர்....அதிமுக மீது எத்தனை குற்றச்சாட்டு.....முதல்வர் ஆவதற்கு முன்பு... ஷாக் அடிக்குது.....சாராயம் விற்கும் எடப்பாடி அரசு....பால் விலை உயர்வு.... சொத்து வரி உயர்வு... ஊர்ந்து சென்று பதவி பிடித்த எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ மேல்...
திரு ஸ்டாலின் அவர்களே உங்களது சமீபத்திய கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவிற்கு பிஜேபி ராஜ்நாத் சிங்க அழைத்து விழா நடத்தியது வரவேற்க்க தக்கது . அதே சமயம் தமிழ் நாட்டுக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை பெறுவதிலும் நீங்கள் எதிர் கத்தியோடு இணக்கமாக செயல்பட்டால் நல்லதாக இருக்கும்
அப்பா நாணயம் கிடைத்த மகிழ்சியியில் தமிழகத்துக்கு திட்டங்கள் வேண்டுமா என்பதெல்லாம் மறந்திருக்கும் . குடும்பமே ஆனந்த கண்ணீர் வடிச்சுக்கிட்டு இருப்பாங்க. அது உலர கொஞ்ச நாள் ஆகும் .
கட்டூ வுக்கு கொள்கை மேல் துண்டு. பதவி வேட்டி. குடும்பம் தான்
தமிழகத்தில் பண்ணையார் ஆட்சி நடக்கின்றது கொத்தடிமைகளாக தி.மு.க மூத்த தலைவர்கள்.
நேற்று விழாவை நடத்தியதும் மத்திய அரசு தானா? மத்திய அரசு தானே முன்வந்து கலைஞருக்கு நூறு ரூபாய் நாணயம் வெளியிடுகிறது என்று தமிழ் தொலைக்காட்சி வாத நிகழ்ச்சியில் ஒருவர் வாதிடுகிறார். ராஜ்நாத் சிங் புகழாரங்களின் கனம் தாங்காமல் திமுக திக்கு முக்காடியது. இப்போது முதல்வர் விழாவே மத்திய அரசு தான் நடத்தியது என்கிறார். அடுத்தது, பாஜகவே முன்மொழிந்து பாரதரத்னாவும் தரட்டும் மத்திய அரசு தானாகவே முன்வந்து.
அறிவாலய முதல் மாடில சிபிஐ சோதனை கீழ் தளத்தில் ஆளுக்கு 110 சீட் ஜெயித்த பிறகு முதல்வர் யார் என்று முடிவு செய்யலாம் என்று ஒப்பந்தம் போட்டது யார் என்று தெரியுமா
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
4 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
4 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
4 hour(s) ago | 2
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago