மேலும் செய்திகள்
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
1 hour(s) ago | 1
அதிக மழைப்பொழிவு எங்கே?
2 hour(s) ago
ஏஐ சிக்னல் திட்டம்!: திருப்பூரில் அமுல்படுத்தினால் சாத்தியமா?
6 hour(s) ago | 2
சென்னை:பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினருடன் உடன்பாடு ஏற்பட்டதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்த பேச்சில் மாணவர் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago | 1
2 hour(s) ago
6 hour(s) ago | 2