வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏன் கண்காணிப்பு CCTV கேமரா பொறுத்தபட வில்லை
திருட்டு திராவிட கிருத்துவர்கள் போட்ட பிச்சையில் அமைந்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஹிந்துக்கள் நம்புவது வெட்கக்கேடான விஷயம். இன்னுமா இந்த அந்நிய மத அடிமை அரசையும் அவர்களின் கைபாவையான போலீஸும் நம்புகிறீர்கள்? ஏன் விராலிமலையில் ஹிந்து இளைஞர்கள் இல்லையா? நமது கோவிலிலை நாம் பாதுகாக்க முடியாதா? ஜோசப் விஜய் படத்திற்கு டிக்கெட் வாங்க இரவு முழுவதும் வரிசையில் நிற்கும் அவர்களுக்கு கோவிலை பாதுகாக்க இரவு ரோந்து வரமுடியாதா?
சேகர் பாபு படிக்க வேண்டிய செய்தி . திராவிட தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.
பெரியார் தனது வீட்டிலேயே பிள்ளையார் சிலை வைத்துக்கொண்டு ஊர் பிள்ளையார் சிலைளை உடைக்க ஏற்பாடு செய்தார் இப்போது அவருடைய கை சீடர்கள் ஊரிலுள்ள எல்லா சிலைகளையும் உடைக்க முன்வந்துள்ளார்கள் திராவிட ஆட்சியில் இது சகஜமாகவே போயிடுச்சு இதை அரசாங்கமும் கண்டுகொள்ளது