வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பத்திரபதிவு துறையில் காசு இல்லாமல் ஒரு பத்திரமோ, உயிலோ, திருமண சான்றோ பதியமுடியாது /பெறமுடியாது. இது எல்லாருக்கும் தெரியும். எனது திருமண சான்றுக்கு, சென்னையில் 3 ஆண்டுக்கு முன்பு நெடுங்கால பதிவு துறை நண்பர் கூட இருந்து முடித்து கொடுத்ததும் ரூ. 3000 லஞ்சம் வாங்கினர். எனது நெருங்கிய உறவினரிடம் சென்னையில் அதே திருமண சான்றுக்கு வேறு அலுவலகத்தில் முகவர் மூலம் ரூ. 8000 இதே காலத்தில் வாங்கினர்.
பணம் பணம் பணம் பேராசை ஆணவம் கூடாது
மாபெரும் சாதனை. 100 கோடி செலவில் மகனுக்கு திருமணம் செய்து வைத்த உத்திரப்பதிவுத்துறை மந்திரி பூர்த்தி வீட்டில் ரெய்டு போங்க
அட போங்கய்யா நீங்களும், உங்கள் சட்டமும். இது போன்ற சமூக விரோதி ஒருவரை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினால் அடுத்த நாய்க்கு பயம் வரும். ஒரு எழவும் செய்யாமல் விட்டால் மற்றவர்களுக்கு எப்படி பயம் வரும்.
We have a thoroughly useless government in Delhi. They are compromised with corruption. So how they eradicate? So State government is singing a song.
கோவில்பட்டி தாலுகா ஆபிஸ் பக்கம் எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறை போகாதா
பாஸ்போர்ட் எப்படி நாம் வாங்குகிறோம் அல்லது ரினிவல் செய்கிறோமோ அதே மாதிரி இந்த பத்திர பதிவு கொண்டு வரவேண்டும் என்னதான் சிசிடீவி போலீஸ் ரெய்டு இது எல்லாம் கண் துடைப்பு பத்திர பதிவு என்பது 200% உண்மையாக சுத்தமானதாக இருக்க வேண்டும் .
இவன் மூஞ்சியெல்லாம் பாக்கறதுக்கே பகல் கொள்ள்ளைக்காரன் மாதிரி இருக்கே.
பகல் கொள்ளையன் அழகாக, டீக்காக இருப்பான். இவர்கள் மஹா கேவலம். பிணம் தின்னி கழுகுகள்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் இல் மாமூல் பயங்கரமாக நடக்கிறது .இதையும் கவனிங்க ஆஃபீசர். அந்த ஸ்கூட்டர் ரை மாலை ஆறு மணிக்கு மேலே ரெய்டு பண்ணுங்கள் . எல்லாம் பணமயம் .செல்வி மயம் .
இந்த பத்திரம் சட்டப்படி பதிய முடியுமா முடியாதா என்பது பத்திரப்பதிவு எழுத்தருக்கு தெரியாதா பதிய முடியும் என்றால் சார் பதிவாளருக்கு ஏன் லஞ்சம் வாங்கித் தர வேண்டும் சட்டப்படியான நடைமுறைகள் பத்திரிப்பது எழுத்தாளர்களுக்கு தெரிவதில்லை இது எந்த பத்திரத்தை கொண்டு காட்டினாலும் அதை கொண்டு போய் சார்பாகவும் காட்டுகிறார்கள் அவர் கேட்ட தொகையை வாங்கி கொடுத்து பதிவு செய்கிறார்கள் இதுதான் நடக்கிறது பத்திரப்பதிவு எழுத்தர் சட்டப்படி நடந்தால் எதற்காக லஞ்சம் வாங்கி கொடுக்க வேண்டும்