வாசகர்கள் கருத்துகள் ( 15 )
House owner is highly sensitive & intelligent
திருடி விஷ சாராயம் குடித்து சாக வேண்டும் உழைத்து சம்பாதித்தவர்கள் திருடு கொடுத்து ஓட்டாடி ஆகி புலம்ப வேண்டுமா
உழைக்காமல் திருடி சம்பாதிப்பது யாரு உழைத்து சம்பாதிப்பது யாரு என்று கிரிப்டோ திராவிடர்களுக்கு இப்போதாவது புரியவேண்டும்.. திருடர்கள்தான் உழைப்பவர்கள் என்றால் திராவிடர்கள் யாரு என்று மக்களும் புரிந்துகொள்வார்கள்
போலீசார் திருப்பி கொடுத்ததாக கூறப்படும் லிஸ்ட் ஒரு பார்ட்டாக கூட இருக்கலாம். பிடிபட்ட நகை 60 சவரனாகக் கூட இருக்கலாம், மனமுவந்து திருப்பிக்கொடுத்தது 6 சவரனாக இருக்கலாம். நமக்குத்தான் நம் திராவிட போலீசாரைப் பற்றி நன்றாகத் தெரியுமே. லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கில் திருடியவன் கூறிய ஸ்டேட்மெண்டை நாம் மீடியாவில் பார்த்தோமே.
லோ டெக் திருடர்கள் ஹை டெக் வீடு சென்னைவாசிகளுக்கு கவலை இல்லை ஏரியா மக்கள் தான் பாவம்
தமிழ் நாட்டில் யாரும் உழைத்து பிழைக்க தயாரில்லை. 1960-களில் பெண்கள் கடினமாக வேலை செய்வார்கள் .ஆனால் இப்பொழுது பெண்கள் வேலைக்கு சென்றவுடன் சொகுசாக வாழவே விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகள் பொறுப்பின்றி வளர்கிறார்கள். கெட்டுப்போகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஏழை பெண்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து அவர்களையும் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடு படுத்தினால் நிறைய குடும்பங்கள் முன்னேறும் .இந்த தேர்தலில் தமிழ் நாட்டில் மதுவை முற்றிலுமாக ஒழிப்பதாக பிஜேபி வாக்குறுதி அளித்தால் கண்டிப்பாக பிஜேபி வேற்றி பெறும்.
prohibition is impractical, Jayalalithaa did consider all options. how can state government can loose 40000-50000 crores annully, how can you compensate that revenue by other means without burdening people.no other choice, people need to be disciplined as done in other western countries
திருடி மீட்கப்பட்ட பொருளின் மதிப்பில் பாதியையாவது போலீஸ்காரன் புடுங்காமல் விடமாட்டான். கொடுக்கவில்லை என்றால் இழுத்தடித்துக் கொண்டே இருப்பான். இதில் பெரிய திருடன் போலீஸ் காரன்தான்.
இந்த வயசான காலத்துல எதுக்கு வேண்டாத தொழில். உழைச்சு சம்பாதிங்க.
ரொம்ப வருஷம் இந்த வேலைய fulltime பார்கிறாங்கு போல இருக்கு. போட்டு பொளந்தா .. நிறைய விஷயம் கிடைக்கும்.. அப்டியே ஓடவிட்டு பின்பக்கம் குறிவச்சு சுட்ருங்க போலீஸ்கர்..
அப்பா இது மாதிரி திருடர்கள் மறுவாழ்வு பெற ஏதாவது செய்யுங்க...
அப்பா போலவே மகன்களும் இருக்க மறுவாழ்வு ஏது