வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பரவாயில்லை ஜப்தி எடுத்தது ஒரு புதிய பேருந்து ஓட்டை உடைசல் பேருந்து அல்ல
திருட்டு the vidiyal திராவிடம். இப்படிதான் இருக்கும்
விளம்பர பிரியர்கள் ஆட்சியில் கோர்ட் தீர்ப்புக்கு அவ்வளவு தான் மதிப்பு. இரண்டு பஸ்ளை ஜப்தி செய்ததுக்கு பதிலாக ஆறு மந்திரிகளின் காரை ஜப்தி செய்திருக்க வேண்டும்.
திராவிட கொம்பன் ஆட்சி
மக்கள் விரோத ஆட்சி அமைவதற்கு அரசு ஊழியர்கள்தான் முக்கிய காரணம். எனவே அவர் மீது அனுதாபமே ஏற்படவில்லை.
அவர் லாரி டிரைவர் ,அரசு வேலை இல்லை ....
எந்த கழகம் ஆட்சியிலிருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகத்தின் நிலைமை கவலைக்கிடம்தான். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைப்பதில்லை. மோட்டார்வாகனங்களுக்கு உரிய காப்பீடு இல்லாமல் சாலையில் இயக்கக்கூடாது என்ற விதி அரசு போக்குவரத்துக்கழக வாகனங்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். அப்பொழுதுதான் விபத்துக்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம் உரிய காலத்தில் கிடைக்கும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது அரசுக்கும் சேர்த்துத்தான்.