வாசகர்கள் கருத்துகள் ( 98 )
சி ஏ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் எல்லாம் நன்னாவே மெச்சுரட் மாணவர்களேதான் அவா எப்போதும் தேர்வுகள் எழுத தயாராகவே இருப்பாங்க வேண்டாத குசும்பு செயறதே படிப்பு ஏறாத கூமுட்டைகளே தான் எதற்கும் muttukkattai poduvadhe கொள்கை ன்று அலையும் கூட்டம் கூச்சல் போடும் இந்தக் கும்பல்லே எவ்ளோ பேருடைய வாரிசுகள் தேர்வு ELUTHAPPORAANGKA
தேர்தல் ஆணையம் நீதிமன்றம் வரை அணைத்து பொது துறை நிர்வாகத்தையும் யாரு நிர்வகிப்பது ?/அதனுள் மூக்கை உழைத்து உங்கள் அரசுக்கு சாதகமாக செயல் அட இதுது யாரு சும்மா பதில்ரூம்ப புத்திசாலி தனமாக சொன்னால் மக்கள் ஏற்று வர்கள் என்று நினைப்ப து திட்டமிட்ட அதி என்று ஏதிர் காட்சிகள் சொல்வது சரி
Autonomous institute எதுவாக இருந்தாலும்கூட government சொன்னா கேட்கனும். Autonomous institute என்பது ஆகாயத்துல இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த minister சொல்றதை பார்த்தா.
பண்டிகைநாட்களில் தேர்வு வைக்கவேண்டாம் என்று கேட்பது தமிழர்களின் உரிமை . தன்னாட்சி பெற்ற நிறுவனம் வேறு ஒரு நாட்டின் கட்டுபாட்டிலா உள்ளது ? நிதியமைச்சர் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்த்தால் தமிழக பிஜேபி க்கு நல்லது
நிதி அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது அழகல்ல ? பொங்கல் நாளில் தேர்வு வைப்பது பண்டிகையை கொண்டாட விடாமல் தடுப்பது போல, நீங்கள்தான் அந்த தேர்வு நிறுவனத்திற்கு சொல்லி தேதியை மாற்றனும், அதை விடுத்து, முன்பு போல நான் வெங்காயம் பூண்டு சாப்பிடமாட்டேன் என்பது சரியா? எது ஏதற்குத்தான் ஆமாம் போடுவது, கனக்கில்லையா? பிறகு தமிழர் விரோதி என்று சொல்லாமல் தியாகி என்றா சொல்வார்கள்.?
கார் பார்க்கிங் இடப்பிரச்னை இல்லை ...
மத்திய நிதி அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் நேரடியாக ஒரு அறிக்கையை வெளியிடாமல் , அறிமுகமில்லாத சூர்யா என்ற நபரின் சமூக வலைதளக் கருத்தை ஆதரித்து பாராட்டுவது ஏற்புடையதல்ல .
• மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளங்களில் சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லி இருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும், தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது என்று கூறியுள்ளார். • அது தன்னாட்சி நிறுவனமென்றால், இந்த விஷயத்தில் இவர் ஏன் ஆர்வக்கோளாறால் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பானேன்? • எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழக மக்கள் உணர்வுகளை மதிக்காதது சிலருக்கு பழக்கமாகி விட்டது. • இவரது சில்மிஷம் தோல்வி கண்டுள்ளது என்பதே உண்மை. • சிலர் தயவில் மந்திரியாகிறவர்களுக்கு மாணவர்களின் மனங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை. • எதிர்ப்பில் இருந்த நியாயத்தை உணர முடிந்ததால் ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.,16ம் தேதிக்கு ஒத்தி வைத்து நிர்மலாவின் முகத்தில் கரி பூசியுள்ளது ஸ்வாரஸ்யம்தான். • இதன் மூலம் மெய்யாகவே அது தன்னாட்சி பெற்ற நிறுவனம்தான் என மெய்ப்பித்துள்ளது பாராட்டாத தக்கது.
அதுல நெஜமாவே நிர்மலா மேடம் ஒன்னும் செய்ய முடியாது படிப்பறிவே இல்லாத d stock. கரிய வேற பூசினதாம். எங்கேந்து வாறீங்கப்பா
நிதியமைச்சருக்கு நிதி மந்திரி வேலையில் கவனம் செலுத்தவே நேரமிருக்காதே இது போன்ற விஷயங்களுக்கு வலைத்தளங்களில் கருத்து போட்டு பொழுது போக்குகிறாரே அவர் வேலைகளையெல்லாம் GREEN ROOM மில் யாரோ பார்த்துக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது
சுதர்சன் ராகவேந்திரன் குடும்பம் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுமா என்று தெரிவிக்க வேண்டும்
பொங்கல் பண்டிகை திராவிடர்களின் உயிர் மூச்சு. பொங்கல் பண்டிகையின் போது அரசுக்கு உ பா விற்பனை மூலம் மேலும் கோடிக்கணக்கில் வருவாய் வரும். தொடர்ந்து மூன்று நாட்கள் தொலைக்காட்சி பார்த்தாக வேண்டும். தமிழரின் பரபம்பரியம் அந்த பண்டிகை அதனால் மைய ஒன்றிய அரசு பொங்கல் பண்டிகையின் போது இரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். இரயில் நிறுவனத்தில் பணியாற்றும் திராவிட தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டாமா?