வாசகர்கள் கருத்துகள் ( 29 )
Hats off to you PMV sir. Wish you all sucess in your noble task. May Lord Subramanya s VEL be with you guiding and guarding.
அவரது வீட்டிற்கு ஹிந்துக்கள் அனைவரும் ஒருமுறையாவது வர வேண்டும். நான் எந்தக் கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. இனி மதுரைக்கு வந்தால் இங்கு வராமல் செல்ல மாட்டேன். அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் அவரது வீட்டுக்கு வரவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய செயல்தலைவர் நிதின்நபின், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என அனைவரும் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும்.
ஐயா பொன்மாணிக்கவேல் அவர்கள் பேசியது மிகவும் உணர்ச்சிகரமான அறிவார்ந்த பேச்சு ஆகும். உயிர்த்தியாகம் செய்தவீரரின் இரு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நிதிதிரட்ட சொல்கிறார். அதை என்னமோ சுயநல அரசியல் போல திரிக்கின்றனர் - மனிததன்மையற்றவர்கள் கேடுகெட்டவர்கள்.
முற்றிலும் நியாயமான கருத்து, அணுகுமுறை ......
இவர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியது .
ஹிந்து முன்னணி, பிஜேபி யை தவிர எந்த கட்சியும் விஜய், அதிமுக போல எந்த எதிர் கட்சியும் அந்த குடும்பத்திற்கு ஆதரவு தரவில்லை. இது தான் போலி செகுலரிஸ்ம். 80% மக்கள் வோட்டு வேண்டும் ஆனால் 20% த்திற்கு தான் ஆதரவு தருவோம் என்ற நிலை. இவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் உதவ வேண்டும். அவர்களை போய் பார்க்க வேண்டும். அதன் மூலம் பிஜேபி மதுரை பகுதியில் பலபட வாய்ப்பு உள்ளது. இதை பிஜேபி செய்யுமா?
திருட்டு திராவிஷத்தின் முகத்திரையை கிழிக்க இப்படிப்பட்ட நெஞ்சுரமிக்கவர்கள் தேவை.
தவறுகள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியத்தில் அவர்கள் தவறுகளை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதி முதல்வராவது உறுதி. உதயநிதியின் மகன் துணை முதல்வராவார்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இப்போதைய துணை முதல்வர், முத்துவேலு மகன் கருணாநிதியின் மகன் ஸ்தாலினின் மகன் உதயநிதி தான் முதலவர் ஆவார் என்று தான் ஆகிறது. ஸ்தாலினின் உடல்நிலை காரணமாக அவர் ஒய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இப்படி ஒரு அடிமை தனம் தேவையா என்று. சுய மரியாதை சுய மரியாதை என்று சொல்லி தமிழக மக்களை சுய மரியாதை இல்லாதவர்கள் ஆக்கி விட்ட்டார்கள். எந்த அமைச்சருக்கும் அங்கே சுய மரியாதை இல்லை.