வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சென்னையில் பல இடங்களில் இரவு இரண்டுமணிக்கு மேல் உயர் ரக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து போதை பொருள் விற்பதாக மக்கள் கூறுகின்றனர்... இரவு நேர போலீஸ் ரோந்தை இரண்டு குழுவாக பிரித்து இரவு ஒரு மணி ஒரு குழுவும் பிறகு இரண்டாவது குழு இரவு ஒரு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை ரோந்து சென்றால் போலீசுக்கும் சிரமம் இருக்காது ..இது போல வியாபாரமும் நடக்காது
முதலில் பள்ளி, கல்லூரி வாசலில் இருக்கும் கடைகளை போலீசார் பரிசோதிக்க வேண்டும். தமிழகத்தில் தினசரி தங்கம், பெட்ரோல் விலையேறுதைப்போல பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இரும்புக்கை இழுப்புவாத கையாக மாறிவிட்டது. போதை மருந்தை கடத்தும் கும்பலுடன் மொத்த கோபாலபுர குடும்பமும் தொடர்பில் உள்ளது. போதை கடத்தல்காரனிடம் காசு வாங்குபவன் ஆனா அவனப்பன் மட்டும் துண்டு சீட்ல எழுதிவச்சு டயலாக் பேசி மக்களை முட்டாளாக்குவான்
தமிழகத்தில், அதுவும் நான் வசிக்கும் சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டமே... இருக்கவே இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் ஒரு பொய் பேசுவார். இது எதிர்கட்சியினரின் சதி , என்றும் கூறுவார்.