வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சிறு சிறு ரோட்டோர சுகாதாரமற்ற உணவு நிலையங்களை மூடுவது மனித உயிர்களை பாதுகாக்கும். குறிப்பாக தரமற்ற அணைத்து மாமிச உணவு கடைகளை மூடுவது சுகாதாரத்திற்கு நல்லது. சென்னையில் முக்கால்வாசி மாமிச கடைகள் சுகாதாரமற்றவை. உடனடியாக மூடுவது உயிர்களை பாதுகாக்கும்.
கேட்டு போன மாமிசம் என்பது இந்தியாவில் 10000 கோடிக்கு மேல் நடக்கிறது. வட இந்தியாவில் மற்றும் வங்காளத்தில் இருந்தது ரயில் மற்றும் லாரிகளில் கடத்திவரப்படுகிறது. இதிலே மாடு, பூனை, நாய், கோழி வகையறாக்களும் அடங்கும். சுவையாக பலமுறை உபயோகப்படும் கருப்பு எண்ணையில் பொரித்து வறுத்து எடுக்கப்படும் இவை, கான்செர் 100% guarantee. போனஸ் உணவில் துப்புவது மற்றும் மனித கழிவுகளை கலப்பது இப்போது வடநாட்டில் அமைதி வழி ட்ரெண்ட்
அவனா நீ
நாரயணன் முத்து, சொரணை இல்லாத கொத்தடிமை தான நீ?
கடையின் பெயர் .... இல்லல்ல ...... அது மூலமா உண்மை தெரியாது ..... ஓனரின் பெயர் என்ன ????
அதிகாதிங்களும் அதயேதான் காசு குடுக்காம துண்றாங்களோ என்னவோ?
இந்தியாவுல எல்லாமே விலை கொள்ளை மலுவு. பத்து நாள் பழைய பிரியாணியைக்கூட சூடாக்கி சுடச் சுட குடுப்பாங்க. ஏதோ 140 கோடில நாலு பேருக்கு ஒத்துக்காம போகும். மத்தவங்க ரொம்ப ஸ்ட்ராங்க்.
Why eat shit knowingly well and get admitted. Stupidity
நாசமா
திருந்தவே மாட்டாங்களா??.
எச்சி துப்பி கொடுத்தா டேஸ்டா இருக்குமே என்று போயி வாங்கி திங்கிராங்களோ என்னவோ.
"... பசங்க கிட்ட கறி வாங்காதீங்க"ன்னு எத்தனை முறை சொன்னாலும் கேட்டா தானே