வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இறந்தவர்களுடைய ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்.
மாடல் அப்டினாலே .....
இங்கே 9 உயிர் போய் இருக்கிறது.... இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா .... மாடல் இதற்கு என்ன சொல்ல போகிறது ?
ஒப்பந்தக்காரர்கள் மீது பழிபோட்டு தப்பமுடியாது Safety officer மின் நிலையத்தின் சார்பில் நியமிக்கப்படுவார் Supervision குறைபாடுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லை ..சாராயம் குடித்து உயிரிழந்திருந்தாலோ .. நடிகர்களை பார்க்க சென்று கும்பலில் சிக்கியிருந்து செத்தா பத்து லட்சம் ..வேலை செய்து செய்தவர்களுக்கு என்ன கிடைக்கும்
அந்த அமைப்பை பாருங்க இது வழக்கமா நடக்கும் வேலைதான் ஆனால் safety பெல்ட் அணிந்திருக்க வேண்டும் அதனால் உயிர் பலி
துணை முதல்வர் துபாய் பயணம்
காண்ட்ராக்ட் கொடுத்த வங்க பாதுகாப்பா வேலை செய்யராங்களா என்று பார்க்கும் பொருப்பு உண்டு. முதல் குற்றவாளி காண்ட்ராக்ட் கொடுத்த வங்க. அப்பரம் காண்ட்ராக்டர். வேலை கொடுத்துட்டு மறக்க முடியாது.
சாராயம் காய்ச்சினால் கூட வழக்கு வராது - ஆனால் கட்டுமானம் செய்கிற நிறுவனம் என்றவுடன் வழக்கு. பாதுகாப்பு உபகரணம் என்றும் அடிப்படை காரணமாக இருக்க முடியாது - ஆனால் தரமற்ற வேலை என்பது அப்படியல்ல. ஸ்கபோல்ட்டிங் என்பது அடிப்படையில் நவீன சாரம். அதை பத்திரமாக நிர்மாணிக்க முழு அளவிலான பயிற்சி பெற்றவர்களை வைத்துத்தான் செய்ய முடியும். பயிற்சி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களை மேற்பார்வை செய்ய ஒரு மேஸ்திரி இருப்பார். அவர் குத்தகை கொடுத்த நிறுவனத்துக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறது என்று பல பெர்மிட்டுகளை காட்டி, தொழில்துறை பாதுகாப்பு நிறுவனம் சான்றிதழ் கொடுத்த பின்னர்தான் வேலை நடக்கும் - அதாவது மொத்தமாக அந்த குழுவே வேலை செய்யவில்லை போல தெரிகிறது. அத்தனை பேரையும் குற்றம் சாட்டவேண்டும்.
எங்கே நாடகம் செய்யும் கூட்டம் காணோம் இறந்தவர்கள் தமிழ் நாட்டின் வாக்காளர்கள் இல்லை அரிசியல் செயீய வாய்பாபில்ல
கரூர் நெரிசல் விபத்தில் ஏன் கட்சி உரிமையாளர் மேல் வழக்கு பதியவில்லை?
பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை .
தமிழகத்தில் பரிதாப மரணங்கள் அதிகரித்துவிட்டன. வேதனை அளிக்கிறது. அதில் அதிக மரணங்கள் அஜாக்கிரதையால்.
மேலும் செய்திகள்
எண்ணுார் அருகே இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி
01-Oct-2025