வாசகர்கள் கருத்துகள் ( 5 )
செபாஸ்டின் சைமன் தப்பிக்க வழியே இல்லை. வாய்ப்பில்லை ராஜா ஹே ஹே ஹே...
ஐயோ ஐயோ நீதிபதி எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் question அவுட் ஆகி பாஸ் பண்ணிருப்பாரோ அல்லது ஆளும் கட்சியின் கைக்கூலியா ? பணம் கொடுத்து பதவியா , ரகுவுக்கு சொந்தமோ ? வரலாற்றிலே முதன்முறையாக பொது இடத்தில பொது .மக்கள் நலனை பற்றி பேசுவதற்கு பொதுக்கூட்டம் போ, 25ஆயிரம் பணம் கட்டவேண்டுமாம் , நீதியரசர் ஐயா N ஆனந்த் வெங்கடேஷ் , GR சுவாமிநாதன் போன்றோர்கள் மத்தியில் இப்படியும் ...என்னத்த சொல்ல ....
எப் ஐ யார் முடக்கப்பட்டிருக்கிறது என்றால் நீதிமன்றம் காவல் துறைக்கு முறையான உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்
இவனுக்கும் காத்திருக்கிறது ....
ஒத்திவைத்திருக்கலாமே ..