உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ., 05) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (நவ., 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராமநாதபுரம்* சிவகங்கை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* நாகை* திருவாரூர்* மயிலாடுதுறை* திருச்சி* அரியலூர்* பெரம்பலூர்* நாமக்கல்* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரிநாளை (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருச்சி* பெரம்பலூர்* அரியலூர்* கள்ளக்குறிச்சி* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்நாளை மறுநாள் (நவ.,07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திண்டுக்கல்* தேனி* மதுரை* சிவகங்கை* விருதுநகர்* ராமநாதபுரம்நவ., 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரி இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி