வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அப்படியே உட்டுருந்தா அதுவே சரியாயிருக்கும். இப்ப எங்க அப்பன் குதுருக்குள்ள இல்ல....
இந்த மஹா உருட்டு அந்த விக்டரி பள்ளியை காப்பாற்றி ஒட்டுப்பிச்சை போடுபவர்களைத் தாஜா செய்யவும் எடுக்கப்பட்ட முயற்சி என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அடுத்த சம்பவம் நிகழ்ந்தால் இதை ஒட்டு மொத்தமாக ஊத்தி மூடிவிடலாம் .
ஒண்ணுமே புரியலே பள்ளிக்கூடத்தில் என்னமோ நடக்குது மர்மம்மா இருக்குது. டாக்டரை கேட்கவா தலைமை ஆசிரியரை கேட்கவா காவல் துறையை நம்பவா? ஹே ராம்.
நடிகர் விவேக் சொன்ன மாதிரி, அடேய் நீங்க வேற எதை சொல்லியிருந்தாலும் மன்னிச்சுருவோம்டா ஆனா வாயில்லா ஜீவன் அந்த முயல் உச்சா போனதால இந்த பச்சாக்கள் மயக்கம் போட்டுச்சுன்னு வுட்டீங்களேடா ஒரு டூப்பு அதை மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாதுடா?
போதைப்பொருள் மது இது ஏதாவது மாணவர்கள் உபயோகப் படுத்தி இருப்பார்களோ. அதை மறைக்க ஏதாவது நாடகம் நடக்கிறதோ? ஒன்னுமே புரியலை உலகத்திலே தமிழ் பாடப் புத்தகத்தில் சினிமா கூத்தாடிகளை வைத்து பாடம் நடத்துகிறார்கள். பின்னர் பள்ளிகளில் வேறென்ன நடக்கும். மக்களும் ஆயிரம் ரூபாய் இலவசங்கள் ஆசை பட்டு திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து கணவர்களை குடிக்கு அடிமையாக்கி சில சமயங்களில் தானும் குடிக்கு பின்னர் போய் இப்போது குழந்தைகளில் கல்வியில் சினிமா கூத்தாடிகளை கொண்டு வந்து அவர்கள் மனதை சீரழித்து கொண்டு உள்ளார்கள். தமிழ் பாட புத்தகத்தில் சினிமா கூத்தாடிகளை படித்தால் தமிழ் வளருமா? எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்.
"பள்ளி பாட வேளைகளை புறக்கணிக்க மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து இதுபோன்று நாடகம் ஆடி இருக்கலாம்"- சிறப்பான கதைவசனம் சார் - யார் வைரம் எழுதியதா
மாணவர்கள் பொய் சொல்றாங்களா, இல்ல கவர்ன்மெண்ட் பொய் சொல்லுதா, இல்ல ஸ்கூல் பொய் சொல்லுதா? அதான் திருட்டு மாடல்-னு புரிஞ்சிக்கணும், அரசன் எவ்வழியோ, அவ்வழியே மக்கள் - - ? . .
இந்த பள்ளிக்கு அருகில் கெமிக்கல் பேக்டரி எதுவும் இல்லை. பள்ளியிலும் எந்த கேஸ் பிளான்ட்டும் இல்லை. இங்கே திராவிட ஆட்சி, விடியல் என்று கூவுகிறவர்கள், நீங்க என்ன செய்திருப்பீர்கள்? சொல்லுங்க
உன்னை மாதிரி இந்த ஆட்சிக்கு எதுக்கெடுத்தாலும் முட்டுக் கொடுக்க மாட்டோம்.
இந்த பள்ளிக்கூடம் நடந்தாலும், இழுத்து மூடினாலும், திமுக விற்கு அல்லது திராவிட ஆட்சிக்கு எந்த பாதிப்போ லாபமோ இல்லை. அப்புறம் அவர்கள் எதுக்கு ஏதாவது செய்திருக்கப் போகிறார்கள்.
அப்படியென்றால் மருத்துவர்கள் இந்த மாணவர்களுக்கு என்ன சிகிச்சை அளித்தனர்? அதை யாரும் விசாரிக்க மாட்டார்களா? செந்தில் பாலாஜிக்கு நடந்த மாதிரி இதுவும் ஒரு உருட்டுதானா? மனிதருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் உடனே பதவியேற்பு, நெஞ்சு வலி போயே போச்சு, மனிதன் பயங்கர சுறுசுறுப்பாக வேறு இருக்கிறார்?
நாலு பேட்டி கொடுத்தால் - உண்மை நாணல் போல வளையும் ?