மேலும் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி மாற்றம்
1 hour(s) ago
வங்கி ஊழியர்கள் போராட்டம்: சேவைகள் பாதிப்பால் மக்கள் அவதி
4 hour(s) ago | 3
தடையில்லா சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது
4 hour(s) ago | 4
சேலம்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ராமமூர்த்தி நகரை சேர்ந்த சிலம்பரசன் வயசு 39 இவர் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்கு வந்து இன்று குடும்ப தகராறு காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் மனைவி பெயர் பார்வதி. குழந்தை இல்லை இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 4