வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இங்கே யாவரும் ஒரே கேள்வியை தான் கேட்கிறார்கள். உன்னை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா? கேள்வி கேட்டு அவதூறு ஏற்ப்படுத்தினால் ஈஷெல் போல மடிந்து போவீர்கள். அதை ஏற்கெனவே சொல்லிவிட்டார். மன்னரை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது என்று அப்பொதெல்லாம் இருந்த மாதிரி தெரியவில்லை. நீதிகேட்டு தாய்ப்பசு ஆராய்ச்சி மணி அடித்தபோது, கன்று குட்டியை கொன்ற மகனை அதே தேரால் கொன்ற மன்னன் அன்று வாழ்ந்த்தாக தானே வரலாறு சொல்கிறது.அவசர மணி ஓன்று அந்த காலத்திலும் இருந்திருக்கிறது. முல்லைக்கே படர்வதற்கு தேர் கொடுத்தான் என்றால் மனிதர்களை மதிக்காமலா இருந்திருப்பார்கள்.
ஆமாம். திராவிட நாடு எனக்கிருக்கிறது என்று கேள்வி கேட்டு அசிங்கமான பதில் கிடைத்த பின் திராவிஷ மன்னர்களிடம் யாராவது கேள்வி கேட்பார்களா?
மன்னராட்சியில் மக்களுக்கு மன்னனையே கேள்வி கேட்கும் உரிமை இருந்தது. ஆனால் ஜனநாயகத்தில் பரம்பரை குடும்ப வாரிசு ஆட்சியில் அப்படியா.
மன்னரை கேள்வி கேட்டு வந்த மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள். இன்று இவர்களை கேள்வி கேட்டால் சிறை வாசம்தான் பதில்
உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் ...
சைவம் வைணவம் தழைத்தோங்கும் ஊர் , கோவில் நகரம் என்றும் சொல்லியிருக்கலாம், யாருக்கோ பயந்து solla வில்லை , ஆக ஆக ஆக ..
சரி.. சரி..
அந்த மன்னரை எதிர்த்து கேள்வி கேட்டாள் கண்ணகி. இந்த மன்னரை கேள்வி கேட்டால் என்ன ஆகும்
குடும்பத்தில் உறுப்பினர் ஆகலாம்.
Savukku Sankar?
ஆனாலும் பழைமை போல் துண்டுசீட்டிலும் மாற்றம் இருக்காது மாற்றவும் முடியாது அது உன்னோட தலையெழுத்து
மன்னர் இருக்கட்டும்...உங்க ஆட்சிய லேசா கேள்வி கேட்டாலே மண்ண கவ்வ வக்கிரீங்களே?!! நடக்கட்டும் நாடகம்...
அது மன்னர் ஆட்சி.. இது குடும்ப ஆட்சி.. வித்தியாசம் இருக்குதுல
மேலும் செய்திகள்
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
49 minutes ago
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
1 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
1 hour(s) ago | 2
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
1 hour(s) ago