வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிலைகள் நிறுவும் பணத்தில், கூரைகள் இடிந்துவிழும் பள்ளிகளுக்கு தரமான கட்டிடங்களை கட்டித்தரலாம்.
உண்மை தான். சிலைகளுக்கு பதில் புகைப்படம் போதுமே அவர்களை கவுரவிக்க
அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலையை பாருங்கள் மக்கள் பணத்தில் ஊர் ஊராக போய்க் கொண்டு தண்டச் செலவு பண்ணுகிறீர்கள். எங்களிடம் தினப்படி செலவுக்கு பணம் இல்லை நீங்கள் என்னவென்றால் கோடி கோடியாக அரசு பணத்தை விண் அடிக்கிறீர்கள்
சிலை திறப்பிற்கு சிறந்த முதல்வர் அதுவும் கருணாநிதி சிலை திறப்பிற்கு சிறந்த முதல்வர் என்ற பட்டமே நம்ம விடியா அரசு முதல்வருக்கு கொடுக்கலாம். கடந்த நான்காண்டு காலமாக இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.
எதாவது நான்கு சாலைகளை செப்பனிட்டு அந்த தலைவர்களின் பெயர்களை சூட்டியிருக்கலாம்.
சிலை கட்டி திறப்பதில் காட்டும் ஆர்வத்தை தடுப்பணை கட்டி உபரி நீரை சேமிப்பில், வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை விவசாயம் செழிக்க பாடு படலாம். உங்களால் முடியாது. நீர் வளத்துக்கு ஒரு துறை மற்றும் அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். வாயால் மட்டுமே வடை சுட ஒரு கட்சி, அதற்க்கும் ஓட்டு போட ஏமாந்த மக்கள், பிறகு உங்களுக்கு என்ன கவலை.
யாருங்க அவரு நேற்று வரை சைக்கிள்ல போனார் இந்த ஆட்சி வந்தவுடன் ஆடி காரில் போறார்... அவர் தான் கலைஞர் சிலை செய்பவர்
முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலைகளை அவர்கள் மர்ம மனிதர்கள் போல அழுக்கு துணியால் மூடி வைத்துள்ளார்கள். லஞ்ச ஊழல் போதை கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தும் விடியல் திராவிடனுங்க, முன்னாள் முதல்வருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா ??...
800 காவலர்கள் பாதுகாப்புக்கா - அந்த அளவுக்கு சட்டம் வேலை செய்யாமல் இருக்கிறதா என்று கேள்வி கேட்டால் அவன் சங்கி.
மேலும் செய்திகள்
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து
22-Jul-2025