உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கப்பல் கட்டும் தளங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

புதிய கப்பல் கட்டும் தளங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'துாத்துக்குடியில் அமைய உள்ள, இரண்டு கப்பல் கட்டும் தளங்கள், தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு, புதியதொரு அடித்தளமாக அமையும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கப்பல் கலையில் தமிழரின் பெருமை மிகு வரலாற்றை, சங்கப் பாடல்கள் சொல்லும். இப்போது, துாத்துக்குடியில், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு, புதியதொரு அடித்தளமாக இவை அமையும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anand
செப் 22, 2025 11:38

இவை மத்திய அரசு நிறுவனங்கள் ஆனால் அதைப்பற்றி மத்திய அரசோ பிஜேபியோ பீற்றிக்கொள்ளவில்லை. ஆனால் இவர் பீற்றிக்கொள்கிறார். இவர் ஒரு சமயம் " Empty Vessels Make More Noise" என துண்டுசீட்டை பார்த்து திக்கி திணறி கூறியது நினைவுக்கு வருகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 22, 2025 10:39

நீதி நெறி வழுவாமல் மக்கள் ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி கூட சங்க தமிழ் நூல்கள் கூறுகின்றன. அதை பின்பற்றி நீங்களும் நீதி நெறி வழுவாமல் மக்கள் பணி செய்யலாமே.


xyzabc
செப் 22, 2025 10:22

கேவலம். வெட்கமே இல்ல. கப்பல் துறை மத்திய அரசிற்கு சொந்தமானது. மத்திய அரசை வஞ்சித்து, மக்களை மூடர்களாக்கி கொத்தடிமைகளுடன் வோட்டு வங்கியை பிடிப்பதே குறிக்கோள்.


Kannan
செப் 22, 2025 09:32

Sticker


vbs manian
செப் 22, 2025 09:14

சங்ககாலத்திலேயே இருந்தன.


duruvasar
செப் 22, 2025 08:06

இரண்டுமே மத்திய அரசுக்கு சொந்தமான "கொச்சின் ஷிப்யார்ட்" மற்றும்" மாசாகன் ஷிப்பிங்" என்ற நிறுவனமும். வெட்கமோ கூச்சமோ இல்லாமல் வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டுகிறரர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அந்த இரு கம்பெனி பெயர்களையும் கூற நா கூசுகிரதோ


S.L.Narasimman
செப் 22, 2025 07:48

இனிமேல் கொள்ளை அடிச்சதை கப்பல்களிலும் பதுக்கலாம். என்னமோ இந்தமாதிரி திட்டங்களை இவங்கதான் கொண்டு வருவதாக உருட்டுற தீயசக்தி.


pandit
செப் 22, 2025 07:04

ஸ்டிக்கர் ஸ்டிக்கர்தான் சூப்பர் ஸ்டிக்கர்தான்


Priyan Vadanad
செப் 22, 2025 05:08

அதானி கப்பல் இயங்கு தளம். திறந்து வைப்பவர் இந்திய முதல்வர். குத்துவிளக்கு ஏற்றுபவர் தமிழக முதல்வர். சொல்ல நன்றாக இருக்கிறது. நடந்துவிட்டால் .....


லிங்கம், கோவை
செப் 22, 2025 05:04

தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவே இல்லை மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது இன்று சதா சர்வ காலமும் பொய்குற்றச்சாட்டு கூறிக் கொண்டே இருக்கும் திமுக அரசும் ஸ்டாலினும் மத்திய அரசு தமிழகத்திற்கு தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைத்துக் கொடுத்து 30 ஆயிரம் கோடி செலவில் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்விற்கு ஏன் மத்திய அரசிற்கும் மோடிக்கும் நன்றி கூறவில்லை... ஸ்டாலினின் பண்பாடு இவ்வளவுதானா...???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை