வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவை மத்திய அரசு நிறுவனங்கள் ஆனால் அதைப்பற்றி மத்திய அரசோ பிஜேபியோ பீற்றிக்கொள்ளவில்லை. ஆனால் இவர் பீற்றிக்கொள்கிறார். இவர் ஒரு சமயம் " Empty Vessels Make More Noise" என துண்டுசீட்டை பார்த்து திக்கி திணறி கூறியது நினைவுக்கு வருகிறது.
நீதி நெறி வழுவாமல் மக்கள் ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி கூட சங்க தமிழ் நூல்கள் கூறுகின்றன. அதை பின்பற்றி நீங்களும் நீதி நெறி வழுவாமல் மக்கள் பணி செய்யலாமே.
கேவலம். வெட்கமே இல்ல. கப்பல் துறை மத்திய அரசிற்கு சொந்தமானது. மத்திய அரசை வஞ்சித்து, மக்களை மூடர்களாக்கி கொத்தடிமைகளுடன் வோட்டு வங்கியை பிடிப்பதே குறிக்கோள்.
Sticker
சங்ககாலத்திலேயே இருந்தன.
இரண்டுமே மத்திய அரசுக்கு சொந்தமான "கொச்சின் ஷிப்யார்ட்" மற்றும்" மாசாகன் ஷிப்பிங்" என்ற நிறுவனமும். வெட்கமோ கூச்சமோ இல்லாமல் வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டுகிறரர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அந்த இரு கம்பெனி பெயர்களையும் கூற நா கூசுகிரதோ
இனிமேல் கொள்ளை அடிச்சதை கப்பல்களிலும் பதுக்கலாம். என்னமோ இந்தமாதிரி திட்டங்களை இவங்கதான் கொண்டு வருவதாக உருட்டுற தீயசக்தி.
ஸ்டிக்கர் ஸ்டிக்கர்தான் சூப்பர் ஸ்டிக்கர்தான்
அதானி கப்பல் இயங்கு தளம். திறந்து வைப்பவர் இந்திய முதல்வர். குத்துவிளக்கு ஏற்றுபவர் தமிழக முதல்வர். சொல்ல நன்றாக இருக்கிறது. நடந்துவிட்டால் .....
தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவே இல்லை மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது இன்று சதா சர்வ காலமும் பொய்குற்றச்சாட்டு கூறிக் கொண்டே இருக்கும் திமுக அரசும் ஸ்டாலினும் மத்திய அரசு தமிழகத்திற்கு தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைத்துக் கொடுத்து 30 ஆயிரம் கோடி செலவில் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்விற்கு ஏன் மத்திய அரசிற்கும் மோடிக்கும் நன்றி கூறவில்லை... ஸ்டாலினின் பண்பாடு இவ்வளவுதானா...???