வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆமா…இவருக்கு மஹாராஜா ன்னு நெனப்பு!! 2026 க்கு பிறரு கோபாலபரத்தை விட்டு வெளியே வரவேபோவது இல்லை! மக்களே இந்த முறை விழிப்புணர்வுடன் வாக்களிக்கவும்
கள ஆய்வா ???? கள்ள ஆய்வா ????
ஆய்வுப் பணியா? நெல்லை மக்களே, திராவிஷ கும்பல் ஆய்வுக்காக வருகிறதாம். உஷார், உஷார், உஷார்
வழியில வேங்கை வயல் ன்னு ஒரு ஊர் இருக்கே.
என்னாது நொள்ளை நெல்லை பயணமா
பார்த்து தமிழா.... உன் வீட்டு முன்னாடியோ நிலத்தின் முன்னாடியோ கம்பனி முன்னாடியோ செல்ஃபி எடுத்தால் ஜாக்கிரதையா இரு.. ஆட்டையை போடும் திருட்டு திராவிட கும்பல் வருகிறது...
ஆய்வு செய்யும் அளவுக்கு இவருக்கு என்ன தெரியும் .
சென்னையிலிருந்து நெல்லை எந்த திசை என்று தெரியுமா சொன்னால் புரியுமா ??....
கிழவடக்கு திசை தானே?
நாட்டில் என்ன நடக்குது என்ன பிரச்சனை என்ன நடவடிக்கை யார் மந்திரி என்ன வேலை என்று எதுவும் புரியாது தெரியாது ....
இப்பொழுது எதுக்கு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்?