வாசகர்கள் கருத்துகள் ( 28 )
2026 தேர்தலில் நம்முடைய ஒற்றுமையை காட்ட வேண்டும். இந்துக்கள் இல்லாமல் வெற்றி பெற்று விடுவோம் என்ற அவர்களின் கனவுகளை தகர்க்க வேண்டும்.
இது போல நிறைய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முக்கியமான துறைகளில் மாற்று மதத்தவர்கள் மற்றும் இந்து மத பெயர் போர்வையில் பணிசெய்கிறார்கள். தலை சரியாக இருந்தால்தானே வால் சரியாக இருக்கும்.
They should be stripped of their posts and demoted like what us done in UP.
செயல் அலுவலருக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும். அரசு அவருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கும்
மாற்று மத ஆஃபீஸ்ர்... சட்டத்தை விட மதத்தை பெரிதாக நினைத்து தடுத்து விட்டனர்
கோவிலையும், இந்திய பரம்பர்யத்தையும் காப்பாற்ற பாடுபடும் எல்லை சாமி டா. அந்த சாமிகளின் பொற்பாதங்களை தொட்டு வணங்க நாம் அனைவரும் கடன்பட்டவர்கள்.
தமிழக முதல்வர் ஒரு மதத்திற்கு ஆதரவாக இந்து மதத்தை மட்டமாக நடத்தினால் வரும் தேர்தலில் கட்டாயம் பதில் கிடைக்கும்
இந்துக்கள் ஓட்டு அரசுக்கு.. தேவை இல்லை
தேர்தலில் தெரியும்.
டேவிட்சன் ஆசீர்வாதம் இனிகோ இதுபோன்ற மாற்று மதம் சார்ந்தவர்கள் இந்து கோவில் விசயத்தை முடிவு செய்யும் இடத்தில் இருபது தான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். திட்டமிட்டபடி நடக்கும்
பெரும்பாலான தமிழக இந்துக்கள் இன்னும் சொரணை இல்லாத செம்மறி ஆடுகளாக இருப்பதால் இந்த நிலை. சில இயக்கங்கள் இந்து கலாசாரம் காக்க போராடுவது மகிழ்ச்சி. அவர்களுக்கு தலை வணங்குவோம். இந்த விவகாரத்தால் இந்துக்களிடையே விழிப்புணர்வு பெருமளவு ஏற்படுவது நல்ல விஷயம். ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பிருந்தே திருப்பரங்குன்றம் நம் இந்துக்களுக்கு சொந்தமானது. தர்கா அங்கு வந்து 125-150 வருடங்களாகலாம். திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை ஒழிக்க வேண்டியது உணர்வுள்ள இந்துக்களின் கடமை.
குனிய குனிய தான் கொட்டு கிடைக்கும். உப்பு போட்டு சாப்பிடுங்கள். பிச்சை காசுக்கு ஒட்டு போடுவதை நிறுத்துங்கள்.
தொன்மையான பாரத தேச புனித மண்ணின் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் சொங்கிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி விட்டனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு சாவுமணி அடிக்கப்படும். அத்துடன் தீயமுக அழிந்து பட்டுப் போகும். பல்வேறு கால கட்டங்களில் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்ட தீய சக்திகள் காணாமல் போன வரலாறு நாம் தெரியாததல்ல.