வாசகர்கள் கருத்துகள் ( 18 )
விதிமுறைகளை மீறி 10 மாடிகள் வரை இந்த கட்டிடம் கட்டப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை.
தங்கள் கறுத்துக்கு நான் உடன் படுகின்றேன்
Good initiative , but same thing should should be done in George Town and Park Town areas
கோவை கஞ்சா ஜக்கி ஆக்கிரமிப்பு அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.. மேலிடம் பாதுகாப்பு தருகிறதோ?
அபராதம் போடலாம் இடித்து யாருக்கும் இல்லாமல் வெட்டியாக தானே போகிறது
சென்னையே , விதிகளை மீறி முழுக்க முழுக்க - தெலுங்கு மயமாகிவிட்டது - கட்டிடங்கள் அனைத்துமே தெலுங்கர்களுக்கு சொந்தமாக்கி விட்டன , அங்கே வேலை செய்பவர்கள் அனைவருமே , வடக்கன்ஸ் அல்லது தெலுங்கன்ஸ் - , ,,,, ஒன்றிரண்டு தமிழர்களுக்கு இருந்தால் , இடித்து தள்ளப்படும் ,
சென்னை முழுவதுமே விதி மீறல் கட்டிடங்கள் மிகவும் அதிகம். விதிகளை மீறி கட்டிடம் கட்டிக்கொண்டு இருக்கும்போதே இதை தடுக்கலாம்.. நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்து இருந்தால்.. இதனால், எல்லோருக்கும் செலவும் நேரமும் உழைப்பும் மிச்சம் ஆகியிருக்கும்.. ஆனால், கடந்த 60 வருடங்களாக நடப்பதோ , எங்கும், எதிலும், எப்பொழுதும் லஞ்சம் என்ற நிலைமை. இப்படி எப்போவாவது, யாரவது நூற்றில் ஒருத்தன் மட்டும் அகப்பட்டு சொத்தை இழக்கிறான்.. மீதி 99 பேர் எஸ்கேப்.. மாட்டிக்காதவரை அனைவரும் யோக்கியர்கள்...
கட்டிய பிறகுஇடிக்கிறார்கள் என்றால், இவர் மற்றக்கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். அல்லது எங்கோ தவறு நடந்திருக்கலாம்.
நோட்டீஸ் அனுப்புதல், ஒட்டுதல், சீல் வைத்தல், இடிக்க உத்தரவு போடுவது , தடை ஆணை பிறப்பிப்பது. போன்ற கற்கால நடவடிக்கை தவிர சமச்சீர் கல்வி அநீதிபதிகளுக்கு வேறு ஒன்றுமே தெரியாதோ?
ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதே பகுதியில் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெருக்களிலுள்ள சுமார் 100 விதிமீறல் வணிகக்கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படவில்லை. அங்கு மூன்று பெரிய தீவிபத்துக்கள் நிகழ்ந்தன. ஆனாலும் உரிமையாளர்கள் அரசியல் செல்வாக்குள்ள ஆட்களும், சிறுபான்மை இனத்தாரும் என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை இல்லை. எதாவது அசம்பாவிதம் நடந்தால் தீயணைப்பு வண்டிகள் ஆம்புலன்ஸ் செல்லக் கூட போதுமான வழியில்லை.
இது அண்ணா திருடர் கட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விதிமீறல். அப்போது சி எம் டி ஏ மந்திரி சத்திய சோதனை செய்த புண்ணியவான். அதை தொடர்ந்தது ஒரிஜினல் திருடர் கட்சி. இரண்டு திருடர் கட்சி தலைகள் மற்றும் சி எம் டி ஏ திருட்டு கும்பல்.. கூண்டோடு அந்தமான் சிறைக்கு அனுப்பினால் நல்லது.