வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிகவும் உண்மை. ரூபாய் 1960 கொடுத்து வாங்குபவர்கள் மீது அநியாயமாக ரூபாய் 5.50 ஏற்றியது கொள்ளை. எண்ணெய் நிறுவனங்களை கான் கிராஸ் - ப. சிதம்பரம் போல கடன் வாங்க நிர்ப்பந்தம் செய்து ஆயில் பாண்ட் விலை குறைப்பு செய்ய வைக்க, கண்டிப்பாக மத்திய பாஜக அரசால் முடியாது. இருக்கும் கடன்களை அடைக்க வைத்து நல்ல நிலைக்கு அந்த நிறுவனங்களை பாதுகாக்க மட்டுமே முடியும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே. வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.
கவலை படாதே தமிழா ... தமிழர்கள் முகத்தில் விடியலை கொடுத்து? மலர்ச்சியை மட்டுமே கானு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான்கு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி சிலிண்டருக்கு நூறு ரூபாய் குறைத்து இல்லத்தரசிகளின் முகத்தில் புன்முறுவல் காண்பார் ? நம்பு....
சதவிகிதத்தில் சொன்னால் பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். ~0.2%
கரீக்டு காசி... மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை பத்து சதவீதம் வீழ்த்தும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கலை... அல்லாத்துக்கும் காரணம் காங் காலத்தில் துவக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான்... மேலும் நேரு அவுரங்கசீப் டீம்கா கூட தான் காரணம்...