வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மருத்துவ மனைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு. மற்ற இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. அப்படித்தானே! நல்ல நிர்வாகம்!
மாநில போலீசார் பணி அரசு பள்ளி மருத்துவமனை, அலுவலகம், அரசு சொத்தை பாதுகாக்க மட்டும் தான். திராவிட மாடல் போலீசை கொண்டு, கவர்னர் நீங்கலாக அனைத்தையும் போலீசார் உதவியுடன் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்து விட்டது. மாநில ஆளும் கட்சி பின் முழுநேரம் சுற்றுவது / வாகனங்களை மடக்கி பிடித்து அபராதம் விதிப்பது தான் பணி என்று எண்ணிவிட்டனர். மெட்ராஸ் HC ல் மத்திய படையின் காவலுக்கு பின் அசம்பாவிதம் இல்லை. மாகாண, தேசிய காவல் நிலையம் அமைத்து, மாநில கூட்டு நிர்வாகம், மத்திய அரசு கீழ் நிர்வாகம் இருந்தால் தான் மாநிலத்தில் இது போன்ற குற்றம் குறையும். மத்திய அரசின் ஏற்பாட்டை அரசியல் சாசன உச்ச நீதிமன்ற சபை ஒத்து கொள்ள வேண்டும். மாட்டார்கள். வழக்கறிஞர்களுக்கு அதிக வழக்கு தேவை?
கண்கெட்ட பிறகு ...........
எல்லா அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு 24/7 தினந்தோறும் கொடுக்க வேண்டும்.
மருத்துவ மனைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதன் மீதும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முடிவு காண முடியும்.
மேலும் செய்திகள்
ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2 minutes ago
கிராம உதவியாளர்கள் பேரணி
5 minutes ago
நீர்வளத்துறையில் 2 புதிய மண்டலங்கள்
5 minutes ago
10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
6 minutes ago
ரூ.10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் எஸ்.ஐ.,
2 hour(s) ago