வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவர் மன்னிப்பு கேட்க்கவில்லை.
தீவிரவாதிகளுக்கு மனித உரிமை, அனால் அவர்களால் கொள்ளப்படும் சாதாரண மனிதர்களுக்கு மனித உரிமை இல்லையென்றால் அந்த மனித உரிமையாவது கருணாநிதியாவது ..
அப்பாவி எளி ய சாமானிய மனிதர்கள் பாதிக்கப்படும் போது ஆணியம் தாமாக முன்வந்து வழக்கு பதிய வில்லையே? உதாரணம் அடுக்கு மாடி கார் பார்க்கிங். சாமானியர்கள், கட்சிக்காரர்கள் காவல்துறை பந்தாபட்டு களால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.
கமிஷனர் கூறியது சரியே, ரவுடிகளும் அவர்கள் சார்ந்தவர்களும் ஒழிக்கப்பட/அழிக்கப்பட வேண்டியவர்களே?
Justice delayed justice denied justice hurried justice burried
கமிஷனர் பேச்சில் தவறு இல்லை. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். கொஞ்சியோ, கெஞ்சியோ எடுக்க முடியாது. மனித உரிமை கழகம் வேண்டியது தான், ஆனா போலிசுக்கு மட்டுமே தெரியும் என்ன மருந்தை கொடுத்தா பயங்கர வாதி குணமாவான் என்று ??????
நஞ்சு கக்கும் நாகங்களிடம் யாரவது கெஞ்சிக் கொண்டிருப்பார்களா? சாமானிய மக்களை காக்கவே சட்டங்களும், நீதியும் எளிய மற்றும் சாதாரண மக்களிடம் அத்துமீறுபவர்களிடமும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க முடியாது சிலருக்கு தடியடி நடத்தினால் தான் புரியும்: சிலருக்கு புல்டோசர் தான் புரியும். என்ன செய்ய மனிதர்கள் பலவிதம். உபதேசங்கள் அத்தகையவர்களுக்கு புரிவதில்லை.