வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆமா தீமூகா ஆச்சியில சந்தோசமா இருக்காங்கனு தீமூகா காரனே சொல்ல வெக்கப்பபடறான். தூத்தேறி தீமூகா
அவங்க சும்மா வரலை 200 + பிரியாணி க்காக வந்தாங்க
பிஜேபி கட்சிக்கு ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது தாமரையும் மலராது
பா ஜ பார்டிக்கு வேறு வேலை இல்லை தினமும் ஏதாவது ஒரு பொய்யை பரப்ப வேண்டும்
இப்படி ஒலிப்படையை கூட்டித்தான் பெரிதாக நாடகம் ஆடுகின்றது திருட்டு மூடர்கள் கட்சி