வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கடன் வாங்குன நாலு கோடியையும் கறுப்பாவே இருட்டுக்குள்ள செட்டில் பண்ணிட்டாங்க போல இருக்கு
அண்ணா தம்பி அட்ஜஸ்ட்மெண்ட்
கூறியிருப்பார்கள்
கடன் கொடுத்தவர் எந்த அசையாத சொத்தை பெற்று கடன் கொடுத்தார். அதை பத்திர பதிவு அலுவகத்தில் ரெஜிஸ்டர் செய்து வில்லங்கத்தில் சரி பார்த்தாரா? பின் அந்த சொத்தைத்தானே ஜப்தி செய்ய கோர்ட்டை அணுகியிருக்கவேண்டும். வேறு ஒருவர் பெயரிலுள்ள சொத்துக்கு எப்படி நிதி நிறுவனம் கடன் கொடுத்தது. நீதி மன்றமும் இவைகளை முறையாக சரிபார்காமல் ஜப்திக்கு உத்தரவிட்டதா? நீதிமன்றங்களின் அவலங்களை பார்க்கும்போது பேசாமல் நீதிமன்றங்களை புறக்கணித்து நிதி நிறுவனத்துடன் சமரசம் செய்துகொள்ளலாம் ஒரு நல்ல வழக்கறிங்கரை வைத்து .
நீ...திபதியின் அவலங்களை என்று இருந்தால் இன்னும் மிகவும் சரி.
விளங்கிடும்.
ஜப்தி ரத்து ஓகே. கடன் கொடுத்தவரின் பணம் எப்பொழுது, யார் கொடுப்பார்கள், யார் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே.
அப்போ கடன் கொடுத்தவன் நிலைமை? அல்வாவா?
தவறான தீர்ப்புக்கு அனைத்து வகையிலும் ஆன செலவுகளை எல்லாம் கூட்டி அவர்களை அழைக்க சொல்ல வேண்டும்
எது யாரோடதுன்னு தெரியாம தீர்ப்பு, விளங்கிடும்.
கொலிஜிய முறையில் வந்தவரா அல்லது கட்டு காசு மூலம் வந்தவரா? இவர் "அளித்த" பழைய நீதிகளை கிளறி பாருங்க
கடன் வாங்கியது என்ன ஆனது ?
கருப்பு கோட் கனவான்களுக்கு செட்டில்மென்ட் ஆயிருக்கும் .....