வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அது முதியோர் கட்சி. அப்படித்தான் இருக்கும். பழையவர்கள் இறந்தால்.. புதுமுகங்கள் வரவேண்டும். அது தான் இல்லையே... பிறகு அந்த கட்சி தேய்பிறை தானே...
விடுங்கள். தமிழ்நாட்டில் அந்த சரிவை சரி செய்யத்தான் ஸ்டாலினின் ஆணைபடி அண்ணன் செல்வ பேருதகையை மாநில கட்சி தலைவராகியிருக்கிறார்கள் . இப்படியே போக போக அந்தந்த மாநிலக்காட்சிகள் காங்கிரெஸ்ஸை "சரி" செய்து நிமிர்த்திவிடுவார்கள். கவலையே வேண்டாம்.
சுயநலத்துக்காக நாட்டை துண்டாக்கிய கட்சி காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை குறித்து பாஜகவினர் ஏன் கவலைப்பட்டு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டும்? அவர்கள் பிரச்சினைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
நாட்டுக்கு நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவை. அநேகமான எல்லா மாநிலங்களிலுமுள்ள ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். ஆகவே காங்கிரஸ்தான் எதிர்க்கட்சித்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அதன் செயல்பாடுகள் அதற்கு எதிராகவே உள்ளன. போதாக்குறைக்கு அந்த பாழாய்ப்போன இத்தாலிக் குடும்பத்தையும் ஒன்றுக்கும் உதவாத ராகுலையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி விடி மோட்சம் கிடைக்கும்? இந்த அழகில் சிறுபான்மையினர் நலன்மட்டுமே முக்கியம் என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மையினரை அலட்சியம் செய்யும் போக்கு . எப்படி விளங்கும்?
காங்கிரஸ் தேயவில்லை உருமாற்றம் தான் எல்லா காங்கிரஸ் திருடர்களும் BJP ல் சேர்ந்து வளர்ச்சியாக தான் உள்ளது.
அன்றைய கால கட்டத்தில் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப்முகர்ஜி ஆகிய இருவரது பதவிகளும் மாறி அமைந்து இருந்திருந்தால் இன்று இந்தியாவும் காங்கிரஸ் கட்சியும் உயர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கும்
நல்லது நடந்தா பீல் பண்ணக்கூடாது ..........
வெட்டப்பட்ட கை சின்னம்.. காங்கிரஸ் கட்சியின் அழிவு எவராலும் நிறுத்தமுடியாதது. அன்றைய நேரு, இந்திரா, ராஜிவ் போன்ற தலைவர்கள் எடுத்த சில முடிவுகள் இந்தக்கட்சியை பாதாளத்தில் தலிய்விட்டது. இனி மேலே வருவது இயலாத ஒன்று.
பாஸ் காங்கிரஸ் போல் நாட்டுப்பற்று, நாட்டு வளர்ச்சி போன்றவற்றில் அக்கறை கொண்ட கட்சி உலகில் எங்கேயும் இல்லை. அவர்கள் மத சார்பற்றவர்கள். ஆனால், ஒரு மதத்தினர் கழுத்தில் மட்டும் கால் வைத்துக்கொள்வார்கள். நாட்டுக்கு பிரச்சனை வந்தால் நாட்டை உடைக்கவும், பிரிக்கவும், இழக்கவும் தயங்க மாட்டார்கள். அவர்கள் மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிச மற்றும் மன்னர் ஆட்சி நடத்தும் திறமை மிக்கவர்கள்.
கான் கிராஸ் கட்சி தேய்பிறையாவதற்கு என்ன காரணம்..... எல்லாம் அந்த கட்சியை பிடித்து இருக்கும் இத்தாலி மாஃபியா கும்பல் தான் காரணம்.... அதிலும் பப்பு ஒரு ஆள் போதும்.... கட்சியில் இருப்பவர்களை... தலை தெறித்து ஓடும் படி செய்வதற்க்கு.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
11 hour(s) ago