வாசகர்கள் கருத்துகள் ( 31 )
Shameless Court sc i mean supreme court will give a judgement in favour of sekar babu
அறநிலையத்துறை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் மத நடவடிக்கை செலவில் வராதே ... கோவில் பணத்தில் அரசு ஊழியர்களுக்கு எதற்கு சம்பளம் ? அரசு ஊழியர்களுக்கு அரசு தானே சம்பளம் தர வேண்டும்?
தமிழக ஆலயங்களில் பணிக்கு வந்தவர்கள் ஆலயத்தையே அபகரிக்கும் கயவர்களாக மாறும் நிலை உருவாகிக் கொண்டுள்ளதாக கோவில் கட்டி பொன் பொருள் நிலம் உண்டியல் கொடுத்த தமிழர்கள் ஆதங்கபடுகிறார்கள்
செ. பா க்குப் பிறகு சே. பா வுக்கும் செம குட்டு.
சமீபத்திய தீர்ப்புகளிலேயே மிகவும் சிறந்தது இது தி மு க கோயில் சொத்தை கொள்ளை அடிப்பதை தடுக்கும் அங்குசம் இது . வாழ்க நீதி .
திருச்செந்தூர் அறங்காவலர் படுகொலை வழக்கு தெரியுமா உங்களுக்கு சுந்தரன் . mgr ஆட்சியில் உண்டியலில் போடப்பட்ட வைரவேல் திருடப்பட்டது . அந்தநேரத்தில் ஆழும் கட்சியை சேர்ந்த mla மீது இந்த கொலை வழக்கு மக்களால் குற்றம் சாட்டப்பட்டது . அதே mla ஓரிரு வருடங்களில் முருகன் வாகனத்தின் பெயர்கொண்ட லாரி மோதி மரணம் அடைந்தார் . இது வரலாறு
டீ30 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லைஅப்பர் கோவிலில் சாமியை ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் வாகனங்களில் வேய பட்டு இருந்த வெள்ளி தகடுகளை உரித்து திருடுவதாக 20க்கும் மேற்பட்ட பட்டர்கள் மீது வழக்கு தொடுக்க பட்டது . இது குறித்து செய்திகள் பக்கம் பக்கமாக தினமலர் உள்பட அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது . இது வரலாறு . உலகத்தில் எவரும் யோக்கியன் இல்லை
இவ்வளவு நாள் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தால் தான் அதற்கு பெயர் நியாயம் இது என்ன நியாயமோ
அரசு ஊழியர்கள் வயிறு வளர்க்க சம்பளம் கொடுத்து ஏற்கனவே எல்லாம் போச்சு இப்பொழுதாவது சிலர்களுக்கு கண் தெரிகிறது அதுவும் பலருக்கு பிடிக்காது என்ன செய்வாங்களோ
உப்பீஸ் கதறுவானுவளே வட போச்சே
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தமிழர்கள் கட்டியது அந்த ஆலயங்களுக்கு நீதியும் தமிழர்கள் கொடுத்து தான் இதில் ஓசி வடைகள் ஏன் நல்லது செய்வதை தடங்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்
மீனாட்சி கோவிலைக் கட்டியது திருமலை நாயக்கர் எனும் தெலுங்கர். இது போல ஏராளமான ஆலயங்களை விஜயநகர மன்னர்கள் கட்டினர். மற்றபடி பெரும்பாலான ஆலயங்கள் சுற்றுப்பட்டு பொதுமக்களால் கட்டப்பட்டவை. ஒருமுறை கட்டி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுவிட்டால் அந்த ஆலயம் இறைவனின் சொத்து. மனிதர்களுக்கு (முக்கியமாக )நாத்திகவாதிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
தமிழகத்தில் பெரும்பாலான கோவில் கடவுள்கள் சுயம்பு மூர்த்தி தான் அதற்கு கோவில் கட்டி பொன் பொருள் நிலம் கொடுத்து தமிழ்ர்கள் தான் கோவிலில் உண்டியல் வைத்த பின் தான் பணியாளர்கள் வந்தனர் உண்டியல் இல்லாத கோவில்களை சுயநல வாதிகள் உரிமை கொண்டாடுவது இல்லை
இருக்கவே இருக்க உச்ச நீதிமன்றம் நாங்க அங்க பாத்துக்குறோம் இதுதான் மாடல் ஸ்டைல்