வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சிங்காரி சென்னையின் அவலம் - 30 நிமிடம் பெய்தமலையில்கூட மழைத்தண்ணீர் தேங்குகிறது , இதுதான் சிங்காரி சென்னை . அந்த 4000 கொடிகள் பணத்தை ஒழுங்காக அரசு செலவளித்துஇருந்தால் இந்த நிலைமை வந்துஇருக்காது . சிங்கார சென்னையாகஇருந்தது AIADMK ஆட்சியில் ஆனால் இந்த திராவிட மாடல் ஊழலமுகுந்த ஆட்சியின் சிங்காரி சென்னையாக மாறிய அவலம்
ரத, கஜ, துரக, பதாதிகளோடு புயல்மழை அரக்கனோடு போரிட அரசு தயாராக இருக்கிறது
எந்தக் கொம்பனாலும்.....
ஆனால் பாருங்கள், சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை என உருட்டுவானுவ...